June 26, 2024

இறைவனைத் தேடி(2)-பயம் நம்மை மற்றவருக்கு அடிமையாக்கும்-26-06-2024

 

இறைவனைத் தேடி(2)-பயம் நம்மை மற்றவருக்கு அடிமையாக்கும்-26-06-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

பயன் வந்து விட்டால்

நாம் எப்போதும் ஒருவரை

சார்ந்து தான் இருக்க

வேண்டும்

 

தனித்து செயல்பட

முடியாது

 

பிறரை சார்ந்து

இருப்பவர்கள்

அனைவரையும் கவனித்துப்

பார்த்தால் அவர்கள்

பயத்தில் இருப்பதை

உணர்ந்து கொள்ளலாம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----26-06-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////