May 30, 2024

கிறிஸ்தவம்-(5)-அன்னை மேரியை 18 முறை நேரில் சந்தித்த புனித லூர்து அன்னையின் திருத்தலம்-29-05-2024

கிறிஸ்தவம்-(5)-அன்னை மேரியை 18 முறை நேரில் சந்தித்த புனித லூர்து அன்னையின் திருத்தலம்-29-05-2024 



அன்பிற்கினியவர்களே!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சேர்ந்தமரம் செல்லும் சாலையில் கடையநல்லூரிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது திருமலாபுரம் என்னும் சிற்றூர் இந்த ஊரில் அகத்திய முனிவர் வாழ்ந்த பொதிகை மலைத் தொடரை நோக்கியவாறு அமைந்துள்ள வண்ணாத்திப்பாறையின் மேல் புனித லூர்து அன்னையின் திருத்தலம் உள்ளது அன்னையை தரிசிப்போம் அனைத்து வளங்களையும் பெறுவோம் நன்றி ------திரு.K.பாலகங்காதரன் -----29-05-2024 -----புதன் கிழமை ///////////////////////////////////////////////