May 05, 2019

பரம்பொருள்-பதிவு-11


                       பரம்பொருள்-பதிவு-11

“மந்திரத்தைப்
பயன் படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்கு இரண்டு
விதமான முறைகள்
பின்பற்றப் படுகின்றன”

ஒன்று :
"ஒருவர் தனியாக இருந்து
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள்
சிலைக்கு உயிரூட்டுவது!"

இரண்டு :
"ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாக சேர்ந்து
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள்
சிலைக்கு உயிரூட்டுவது!"

ஒன்று  
“கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்கு தனி
ஒரு நபராக மந்திரத்தைப்
பயன் படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்வது என்பது
கடினமான ஒரு விஷயம்
பக்திமார்க்கத்தின்
உச்ச நிலையை
தொட்டவர்களால்
மட்டுமே சாத்தியம் “

"மந்திரத்தைப் பயன்படுத்தி
செய்யப்படும்
பிராண பிரதிஷ்டையில்
கடவுள் சிலையின்
ஒவ்வொரு உறுப்பையும்
உயிர்ப்பெறச் செய்து
கடவுள் சிலையை
கடவுளாகவே மாற்றும்
செயல் நடைபெறுகிறது ;"

"கடவுள் சிலையின்
ஒவ்வொரு உறுப்பையும்
உயிர்ப்பெறச் செய்வதற்கு
ஒவ்வொரு உறுப்பிற்கும்
என்று தனித்தனியாக
மந்திரம் உள்ளது ;
அந்த மந்திரத்தைப்
பயன்படுத்தி
ஒவ்வொரு உறுப்பையும்
உயிர்ப்பெறச்
செய்ய வேண்டும் ;
கடவுள் சிலையின்
ஒவ்வொரு உறுப்பையும்
உயிர்ப் பெறச் செய்து
உயிரூட்டுவதற்கு
பெரும்பாலும் கால்
பாதங்களில் உள்ள
விரல்களில் இருந்து
ஆரம்பிக்கிறார்கள்; "

"கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்காக
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யும் போது
பிராண பிரதிஷ்டையானது
முதலில் கடவுள் சிலையின்
கால் பாதங்களில் உள்ள
விரல்களில் இருந்து
ஆரம்பிக்க வேண்டும் ;
கடவுள் சிலையின் கால்
பாதங்களில் உள்ள
விரல்களில் இருந்து
ஒவ்வொரு உறுப்பாக
உயிர்ப்பிக்கச் செய்ய
பிராண பிரதிஷ்டை
மந்திரத்தை சொல்ல
ஆரம்பிக்க வேண்டும். :"

"அவ்வாறு ஒவ்வொரு
உறுப்பிற்கும் ஒவ்வொரு
மந்திரமாக சொல்லிக்
கொண்டே வர
ஒவ்வொரு உறுப்பும்
உயிர்ப்பெற்றுக்
கொண்டே வரும் ;
அதாவது கடவுள்
சிலையில் செதுக்கப்பட்டுள்ள
ஒவ்வொரு உறுப்பும்
உயிர்ப்பெற்று
உயிரோட்டம் உள்ள
ஒன்றாக மாறிக்
கொண்டே வரும் ;
கால் விரல்கள், கால்.
தொடை, இடுப்பு, கை
கழுத்து,தலை என்று
ஒவ்பொரு உறுப்பையும்
உயிர்ப்பெறச் செய்வதற்குரிய
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டையை
தொடர்ந்து செய்து
கொண்டே வர
கடவுள் சிலையின்
ஒவ்வொரு உறுப்பும்
உயிர்ப்பெற்றுக்
கொண்டே வரும் ;
கடவுள் சிலையின்
அனைத்து உறுப்புகளும்
உயிர்ப்பெற்ற பின்
இறுதியில் கடவுள்
சிலை கடவுளாகவே
மாறி விடுகிறது;"

"ஆமாம் கல் கடவுளாக
மாறி விட்டது"

இரண்டு
"ஒருவர் தனியாக
இருந்து மந்திரத்தைப்
பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள் சிலைக்கு
எப்படி உயிரூட்டினாரோ
அதே முறையைப்
பின்பற்றியே
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாக சேர்ந்து
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள் சிலைக்கு
உயிரூட்டி கடவுள்
சிலையை கடவுளாகவே
மாற்றி விடுகிறார்கள்"

"ஆமாம் கல் கடவுளாக
மாறி விட்டது"

"ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாக சேர்ந்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதைக்
காட்டிலும் ;
ஒருவர் தனியாக
இருந்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவது
கடினமான செயல்
என்பதைப் புரிந்து
கொள்ள வேண்டும் "

"மந்திரத்தைப்
பயன் படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்டு
உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலைக்கும் ;
மந்திரத்தைப் பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்யப்பட்டு
உயிரூட்டப்பட்ட கடவுள்
சிலைக்கும் ;
என்ன வேறுபாடு
என்று தெரியுமா………………..?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  05-05-2019
/////////////////////////////////////////////////////