August 09, 2020

உயிரே அழுக்குத் துணி -கண்ணதாசன் -2

 

பதிவு-2

கண்ணதாசன் பாடல்

 

“அழுக்குத் துணியில்

உள்ள அழுக்கை

சோப்பைக் கொண்டு

நன்றாக தேய்த்து

அழுக்குத் துணியில்

உள்ள அழுக்கை

நீக்க வேண்டும் “

 

“அதன் பிறகு

அந்த

அழுக்குத் துணியை

ஓடும் தண்ணீரில்

முக்கி

எடுக்கும் போது

அழுக்குத் துணியில்

படிந்துள்ள

அழுக்கானது

முழுவதும் நீக்கப்பட்டு

அழுக்குத் துணியானது

தூய்மையான

வெள்ளைத் துணியாகி

மாறி விடுகிறது “

 

கர்மா பதிந்துள்ள

ஆன்மா :

 

“ஒரு தூய்மையான

ஆன்மாவில்

கர்மாவானது படிந்தால்

அதற்கு

அழுக்கடைந்த ஆன்மா

என்று பெயர்”

 

“அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாவானது

நீக்கப்படாத வரை

அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவானது

அழுக்கடைந்த ஆன்மா

என்று தான்

அழைக்கப்படும்”

 

“அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாவானது

முழுவதும் நீக்கப்பட்டு

தூய்மையான

ஆன்மாவாக

மாறி விட்டால்

அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவானது

தூய்மையான ஆன்மா

என்று

அழைக்கப்படும்”

 

“அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாக்களை

நீக்க வேண்டுமானால்

கர்மாவை

நீக்கும் பொருளாக

வாசியோகத்தைப்

பயன் படுத்த வேண்டும்

 

“அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாவை

வாசியோகத்தைக்

கொண்டு

நன்றாக

பயிற்சி செய்து

அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாவை

நீக்க வேண்டும்”

 

“அதன் பிறகு

அந்த

அழுக்கடைந்த

ஆன்மாவை

இறைவனுடன்

இரண்டறக் கலக்கச்

செய்யும் போது

அழுக்கடைந்த

ஆன்மாவில்

பதிந்துள்ள கர்மாவானது

முழுவதும் நீக்கப்பட்டு

அழுக்கடைந்த

ஆன்மாவானது

தூய்மையான

ஆன்மாவாக

மாறி பிறவா

நிலையை அடைகிறது”

 

“தூய்மையான

வெள்ளைத் துணியானது –

தூய்மையான

ஆன்மாவுடன்

ஒப்பிடப் படுகிறது”

 

“அழுக்கானது –

கர்மாவுடன்

ஒப்பிடப் படுகிறது”

 

“சோப்பானது –

வாசியோகத்துடன்

ஒப்பிடப் படுகிறது”

 

----------என்றும் அன்புடன்

----------K.பாலகங்காதரன்

 

------------09-08-2020

////////////////////////////////////////////////

No comments:

Post a Comment