May 11, 2020

பரம்பொருள்-பதிவு-234


              ஜபம்-பதிவு-482
            (பரம்பொருள்-234)

“ஆன்மீகத்தின்
படிநிலை
வரிசையில்
ஞானத்தைப்
பெற்று
சமாதி
நிலையைச்
சுவைத்தவர்கள் ;
முக்தி என்ற
மோட்ச நிலையை
அடைவதற்கு
காத்துக்
கொண்டிருப்பவர்கள் ;
உண்மையை
உணர்ந்தவர்கள் ;
அனைத்தும்
அறிந்த
சித்தர்கள் ;
அதாவது
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
ஆன்ம சக்தியானது
100 சதவீதமாக
இருக்கும் “

“இத்தகைய
ஆன்ம நிலை
உயர்ந்தவர்கள்
80 சதவீதம்
கடவுள் சக்தியைக்
கொண்ட
கோயிலுக்குச்
சென்று
அந்தக்
கோயிலைச்
சுற்றி உள்ள
சக்தி களத்தில்
சுற்றி வரும்போது
சக்தி களத்தில்
உள்ள
கடவுள் சக்திக்கும்
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
ஆன்ம சக்திக்கும்
இடையே
பரிமாற்றம்
நடை பெறுகிறது “

“அதாவது
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
100 சதவீதம்
ஆன்ம சக்தியானது
அந்தக் கோயிலில் 
சக்திகளத்தில்
உள்ள
80 சதவீதம்
கடவுள் சக்தியுடன்
தொடர்பு
கொண்டு
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
ஆன்ம சக்தியானது
கடவுள் சக்தியுடன்
ஒன்றாகக்
கலந்து
அந்தக் கோயிலில் 
சக்திகளத்தில்
உள்ள
கடவுள் சக்தியை
100 சதவீதமாக
உயர்த்துகிறது
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
கடவுள் சக்தியானது
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
ஆன்ம சக்தியை
ஏற்றுக் கொள்கிறது “

“80 சதவீதமாக
இருந்த
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
கடவுள் சக்தியானது
80 சதவீதத்திலிருந்து
படிப்படியாக
உயர்ந்து
கடவுள்
சக்தியானது
100 சதவீதமாக
மாற்றம்
அடைகிறது “

“ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
100 சதவீதம்
ஆன்ம சக்தியானது
கோயிலில்
சக்தி களத்தில்
குறைந்த
நிலையில்
இருக்கும்
கடவுள் சக்தியுடன்
கலந்து
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
கடவுள் சக்தியை
100 சதவீதமாக
உயர்த்தி
விடுகிறது “

“இந்த செயல்
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
80 சதவீதம்
கடவுள் சக்திக்கு
100 சதவீதம்
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
ஆன்ம சக்தியை
கோயிலில் உள்ள
கடவுள்
சக்திக்கு
ஆன்ம சக்தியை
அளிப்பதைக்
குறிக்கிறது “

“இது தான்
கோயிலில்
சக்தி களத்தில்
உள்ள
குறைவான
கடவுள் சக்திக்கு
ஆன்ம நிலை
உயர்ந்தவர்கள்
தங்களுடைய
ஆன்ம சக்தியை
அளிப்பதைக்
குறிக்கும் செயல்
ஆகும் “

“இவ்வாறு
குறைவான
ஆன்ம சக்தியைக்
கொண்ட பெண்
அதிகமான
கடவுள்
சக்தியுடன்
தொடர்பு கொண்டு
கடவுள் சக்தியை
ஏற்றுக் கொள்வதன்
மூலமும்
ஆன்ம நிலை
உயர்ந்தவர்களுடைய
உயர்ந்த
ஆன்ம சக்தியை
கோயிலில்
சக்தி களத்தில்
குறைவாக
உள்ள கடவுள்
சக்திக்கு
அளிப்பதன்
மூலமும்
ஏற்றுக் கொள்வது
அளிப்பது
என்று
இரண்டு
நிலைகளில்
கோயிலில்
சக்தியானது
பரிமாற்றம்
செய்யப்படுகிறது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-----------11-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment