May 11, 2020

பரம்பொருள்-பதிவு-233


              ஜபம்-பதிவு-481
             (பரம்பொருள்-233)

“ஒரு பெண்
சாதாரண
நிலையில்
இருக்கும் போது
கோயிலுக்குச்
செல்கிறாள் ;
அவ்வாறு
அந்தப் பெண்
கோயிலுக்குச்
செல்லும் போது
அந்த பெண்ணின்
ஆன்ம சக்தியானது
60 சதவீதமாக
இருக்கிறது ;
அந்தப் பெண்
சென்ற
கோயிலுக்குள்
கோயிலைச்
சுற்றி உள்ள
சக்தி களத்தில்
கடவுள் சக்தியானது
80 சதவீதமாக
இருக்கிறது ;”

“அந்தப் பெண்
கோயிலுக்குச்
சென்று அந்த
கோயிலைச்
சுற்றி உள்ள
சக்தி களத்தில்
சுற்றி
வரும்போது
சக்தி களத்தில்
உள்ள
கடவுள் சக்திக்கும்
அந்த பெண்ணின்
உடலில்
உள்ள
ஆன்ம சக்திக்கும்
இடையே
பரிமாற்றம்
நடைபெறுகிறது “

“அதாவது
அந்தக் கோயிலில்  
சக்திகளத்தில்
உள்ள
80 சதவீதம்
கடவுள் சக்தியானது
அந்தப்
பெண்ணின்
ஆன்ம சக்தியுடன்
தொடர்பு
கொண்டு
அந்தப் பெண்ணின்
ஆன்ம சக்தியுடன்
கடவுள்
சக்தியானது
ஒன்றாகக்
கலந்து
அந்தப்
பெண்ணின்
ஆன்ம சக்தியை
80 சதவீதமாக
உயர்த்துகிறது
சாதாரண
நிலையில்
அந்தப் பெண்
இருப்பதால்
அந்த பெண்ணின்
உடலில் உள்ள
ஆன்ம சக்தியானது
கோயிலில்
உள்ள
கடவுள்
சக்தியை
ஏற்றுக்
கொள்கிறது “

“60 சதவீதமாக
இருந்த
அந்த
பெண்ணின்
ஆன்ம சக்தியானது
60 சதவீதத்திலிருந்து
படிப்படியாக
உயர்ந்து
ஆன்ம சக்தியானது
80 சதவீதமாக
மாற்றம்
அடைகிறது “

“இது எப்படி
என்றால்
உயர்ந்த நிலத்தில்
ஓடிக்
கொண்டிருக்கும்
ஆற்று நீரானது
தாழ்ந்த நிலம்
நோக்கி
வரும் போது
அதை நிரப்பி
விட்டு எப்படி
நீரின் நிலையை
உயர்ந்த
இடத்திலும்
தாழ்ந்த
இடத்திலும்
ஒன்றாக
மாற்றி விட்டு
எப்படி
செல்கிறதோ
அவ்வாறே
கோயிலில் உள்ள
80 சதவீதம்
கடவுள்
சக்தியானது
குறைந்த
ஆன்ம சக்தியைக்
கொண்ட
பெண்ணின்
ஆன்ம சக்தியுடன்
கலந்து
அந்த பெண்ணின்
ஆன்ம சக்தியை
80 சதவீதமாக
உயர்த்தி
விடுகிறது “

“இந்த செயல்
60 சதவீதம்
ஆன்ம சக்தியைக்
கொண்ட
அந்த பெண்
80 சதவீதம்
கடவுள்
சக்தியைக்
கொண்ட
கோயிலுக்குச்
சென்று
கோயிலில் உள்ள
கடவுள்
சக்தியைப்
பெற்றுக்
கொண்டதைக்
குறிக்கிறது “

“இது தான்
குறைவான
ஆன்ம சக்தியைக்
கொண்ட பெண்
தன்னை விட
அதிகமான
கடவுள் சக்தியைக்
கொண்ட
கோயிலுக்குச்
சென்று
தன்னுடைய
ஆன்ம சக்தியை
ஏற்றுக் கொண்ட
செயல் ஆகும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-----------11-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment