August 17, 2020

திருக்குறள்-ஒத்தது -பதிவு-5





திருக்குறள்-ஒத்தது
-பதிவு-5




“இந்த

உலகத்தில்

உள்ள

ஒவ்வொருவரும்

ஏதேனும்

ஒன்றின்

கட்டுப்பாட்டிற்குள்

இருந்து

கொண்டு

சுதந்திரமாகத் தான்

செயல்பட்டுக்

கொண்டிருக்கின்றனர்

ஆனால்

விடுதலை

பெற்று

வாழ

வேண்டும்

என்று யாரும்

முயற்சி

செய்வதில்லை

விடுதலை

பெற்று

வாழ

வேண்டும்

என்று

நினைப்பவர்களை

இந்த உலகம்

வாழ

விடுவதில்லை”




“ஏதேனும்

ஒன்றின்

கட்டுப்பாட்டிற்குள்

இருந்து

கொண்டு

செயல்படுவது

சுதந்திரம்

ஒன்றுடன்

இணைந்து

அந்த ஒன்றின்

கட்டுப்பாட்டில்

இருந்த

ஒன்று

எந்த

ஒன்றிலிருந்து

பிரிந்ததோ

அந்த

ஒன்றுடன்

இணையாமல்

இருந்தாலோ

தனித்து

இயங்கக்கூடிய

தன்மையைப்

பெற்று

இருந்தாலோ

அதற்குப்

பெயர்

விடுதலை”




“இதிலிருந்து

யார் யார்

இந்த

உலத்தில்

சுதந்திரம்

பெற்று

வாழ்கிறார்கள்

விடுதலை

பெற்று

வாழ்கிறார்கள்

என்பதைத்

தெரிந்து

கொள்ளலாம்”




“இந்த

உலத்தில்

சுதந்திரமாக

வாழ்ந்தால்

அடிமையாகத்

தான் வாழ

வேண்டும்

ஒன்றின்

கட்டுப்பாட்டின்

தான் வாழ

வேண்டும்

விடுதலை

பெற்று

வாழ்ந்தால்

எந்த ஒன்றின்

கட்டுப்பாட்டிற்குள்ளும்

இல்லாமல்

தனித்து

வாழலாம்

தனித்து

செயல்படலாம்

என்று

இந்த

உலகத்தில்

வாழும்

மக்கள்

அனைவருக்கும்

தேவைப்படுவது

விடுதலை

என்பதை

யார்

ஒருவர்

உணர்ந்து

இருக்கிறாரோ

அவரே இந்த

உலகத்தில்

வாழ்வதற்குத்

தகுதி

உடையவர்

மற்றவர்

எல்லாம்

இந்த

உலகத்தில்

வாழ்வதற்கு

தகுதி

இல்லாதவர்கள்

அவர்கள்

உயிரோடு

இருப்பதை விட

இறப்பதே மேல்

என்பதைத்

தான்

திருவள்ளுவர்




ஒத்தது

அறிவான்

உயிர்வாழ்வான்

மற்றையான்

செத்தாருள்

வைக்கப்படும்




என்ற

திருக்குறளின்

மூலம்

நமக்குத்

தெளிவுப்

படுத்துகிறார்




----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்




---------16-08-2020



//////////////////////////////////

No comments:

Post a Comment