July 31, 2024

வரலாறு-(14)-தமிழின் முதல் அச்சுப் புத்தகம்-31-07-2024

 

வரலாறு-(14)-தமிழின் முதல் அச்சுப் புத்தகம்-31-07-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

தமிழின்

முதல்

அச்சு நூலை

எழுதியது

யார் என்று

பலருக்குத் தெரியாது

அதன் வரலாறும்

தெரியாது

 

வரலாறைத்

தெரிந்து கொள்வோம்

 

தமிழின் முதல்

அச்சு நூல்

எது என்றும்

பார்ப்போம்

 

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

-----31-07-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////




 

July 30, 2024

வரலாறு-(13)-தமிழின் முதல் உரைநடை நூலை, வீரமாமுனிவர் எழுதவில்லை -30-07-2024

 

வரலாறு-(13)-தமிழின் முதல் உரைநடை நூலை, வீரமாமுனிவர் எழுதவில்லை -30-07-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

தமிழின் முதல்

உரைநடை நூலை

வீரமாமுனிவரும்

எழுதவில்லை

 

தத்துவ போதக

சுவாமியும்

எழுதவில்லை

 

தமிழின் முதல்

உரைநடைநூலை

யார் எழுதியது

என்று பார்ப்போம்

 

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

-----30-07-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////




July 28, 2024

குடைவரைக் கோயில்-(16)-மேலச்சேரி குடைவரைக் கோயில்-28-07-2024

 

குடைவரைக் கோயில்-(16)-மேலச்சேரி குடைவரைக் கோயில்-28-07-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

 விழுப்புரம் மாவட்டம்,

மேல்மலையனூர்

வட்டத்திற்கு உட்பட்ட ஊர்

மேலச்சேரி கிராமம்.

 

இந்தக் கிராமத்தில்

உள்ள மலைக்குன்றின்,

ஒற்றைப் பாறையில்

குடைவரையாக

அமைக்கப் பட்டுள்ளது

இந்தக் கோயில். 

 

மேலச்சேரி

குடைவரைக் கோயிலின்

வெளி அழகை

தரிசிப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-----28-07-2024

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////




July 26, 2024

தென்காசி சரித்திரம்-(26)-தெற்கிலிருக்கும் தென்காசிக்கு இணையானது வடக்கில் இருக்கும்காசி-(2)-26-07-2024

 

தென்காசி சரித்திரம்-(26)-தெற்கிலிருக்கும் தென்காசிக்கு இணையானது வடக்கில் இருக்கும்காசி-(2)-26-07-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

வடக்கில்

இருக்கும் காசிக்கு

தெற்கு பக்கம்

இருக்கும் காசி

ஆதலால் தான்

தென்காசி

 

வடக்கில் இருக்கும்

காசியும்

தெற்கில் இருக்கும்

தென்காசியும்

ஒன்று தான்

 

தென்காசிக்கு வந்து பாருங்கள்

இறைவனை தரிசிக்கலாம்

இறை அருள் பெறலாம்

இறைவனாகவே மாறலாம்

இது தென்காசிக்கு

மட்டுமே உள்ள சிறப்பு

 

காசியில்

இறந்தால் தான்

முக்தி

 

ஆனால்,

தென்காசியில்

பிறந்தால்

நடந்தால்

அமர்ந்தால்

படுத்தால்

வாழ்ந்தால்

மட்டுமல்ல

இறந்தாலும்

முக்தி தான்

 

அத்தகைய தென்காசியின்

சிறப்பைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்

 

-----26-07-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




July 24, 2024

தென்காசி சரித்திரம்-(25)-தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலும், தென்காசியின் சிறப்புகளும்-(1)-24-07-2024

 தென்காசி சரித்திரம்-(25)-தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலும், தென்காசியின் சிறப்புகளும்-(1)-24-07-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

மற்ற எந்த ஒரு ஊருக்கும்

இல்லாத தனிச்சிறப்பு

தென்காசிக்கு உண்டு

 

சில ஊர்கள்

ஆன்மீகத் தலத்திற்கு

பெயர் பெற்றவை

 

சில ஊர்கள்

சுற்றுலாத் தலத்திற்கு

பெயர் பெற்றவை

 

ஆன்மீகத் தலமாகவும்

சுற்றாலத் தலமாகவும்

இருப்பது

தென்காசி மட்டுமே

 

அத்தகைய தென்காசியின்

சிறப்பைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்

 

-----24-07-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////






July 17, 2024

ஆன்மீகம்-(39)-கோலம் போடும் போது செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை -(2)-17-07-2024

 

ஆன்மீகம்-(39)-கோலம் போடும் போது செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை -(2)-17-07-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

எந்த ஒரு செயலைச்

செய்யக் கூடியவை

செய்யக் கூடாதவை

என்று இரண்டு

இருக்கிறது

 

செய்யக் கூடியவை

எவை என்பதை

உணர்ந்தும்

செய்யக் கூடாதவை

எவை என்பதை

உணர்ந்தும்

செய்வதின் மூலம்

நாம் ஒரு

செயலைச்

சிறப்பாகச் செய்ய

முடியும்

என்பதை நினைவில்

கொள்வோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

எழுத்தாளர்

 

-----17-07-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////






July 09, 2024

ஆன்மீகம்-(37)-தன்னுடைய அண்ணன் தர்மரை கேவலமாகத் திட்டிய அர்ஜுனன்-09-07-2024

 

ஆன்மீகம்-(37)-தன்னுடைய அண்ணன் தர்மரை கேவலமாகத் திட்டிய அர்ஜுனன்-09-07-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

மனிதன் செய்யக் கூடாத

இரண்டு செயல்கள்

பிறர் மனம் வருத்தப்படும்படியான

செயல்களைச் செய்யக் கூடாது

 

தன்னைத் தானே புகழ்ந்து

கொள்ளக் கூடாது

 

பிறர் மனம் வருத்தப்படும்படியான

செயல்களைச் செய்வது

பிறரைக் கொல்வதற்குச் சமம்

 

தன்னைத்தானே புகழ்ந்து

கொல்வது தற்கொலை

செய்து கொள்வதற்குச் சமம்

 

இதைப்பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

எழுத்தாளர்

 

-----09-07-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////




July 02, 2024

இறைவனைத் தேடி(4)-கடவுளை அடைவதற்கான வழி-02-07-2024

 

இறைவனைத் தேடி(4)-கடவுளை அடைவதற்கான வழி-02-07-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

கடவுளை அடைவதற்கான வழி

என்பது எளிமையானது தான்

 

மதவாதிகளும்,

மதத்தைப் பரப்புவர்களும்,

மதப் பேச்சாளர்களும்,

மத வியாபாரிகளும்,

கடவுளை அடையும்

வழியை கடினமாக்கி

விட்டார்கள்

 

கடவுளை நாமே

அடைய முடியாததற்குக்

காரணம்

இடைத்தரகர்களாக

இவர்கள் இருக்கின்ற

காரணத்தினால் தான்

 

இவர்களை விலக்கி

கடவுளை நாமே

அடைவோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----02-07-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////