August 11, 2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.கிரிஷ் கிருஷ்ணன் உரை-10-08-2023

 

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.கிரிஷ் கிருஷ்ணன் உரை-10-08-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

24-04-2022-ம் தேதி

அன்று வெளியிடப்பட்ட

திரு.K.பாலகங்காதரன்

அவர்கள் எழுதிய

ஜியார்டானோ புருனோ

புத்தக வெளியீட்டு விழாவில்

 

THIRU.R.GIRISH KRISHNAN AVL,

Trustee/Manager(Operation), Unified Force Trust.

Director,Story Writer,Dialogue Writer,

Screenplay Writer,Actor, Music Director,

Producer and Music Teacher.

அவர்கள்


“முடியாததென்று எதுவுமில்லை”


என்ற தலைப்பில்

ஆற்றிய உரை

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 10-08-2023

------- வியாழக் கிழமை

 

///////////////////////////////////////////////////////




August 09, 2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.திருஞானதுரை உரை-09-08-2023

 ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.திருஞானதுரை உரை-09-08-2023


அன்பிற்கினியவர்களே!

24-04-2022-ம் தேதி
அன்று வெளியிடப்பட்ட
திரு.K.பாலகங்காதரன்
அவர்கள் எழுதிய
ஜியார்டானோ புருனோ
புத்தக வெளியீட்டு விழாவில்

Olympian.C.THIRUGNANADURAI,
National Team Coach,
Railway. Madurai,

அவர்கள்

பிரபஞ்ச சக்தி

என்ற தலைப்பில்
ஆற்றிய உரை

------- திரு.K.பாலகங்காதரன்
------- எழுத்தாளர், பேச்சாளர் &
வரலாற்று ஆய்வாளர்

------- 09-08-2023
------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////



ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.பத்மநாபன் உரை-08-08-2023

 

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.பத்மநாபன் உரை-08-08-2023

 

அன்பிற்கினியவர்களே!

24-04-2022-ம் தேதி

அன்று வெளியிடப்பட்ட

திரு.K.பாலகங்காதரன்

அவர்கள் எழுதிய

ஜியார்டானோ புருனோ

புத்தக வெளியீட்டு விழாவில்

திரு.K.ட.பத்மநாபன்

அவர்கள்

போப் சாம்ராஜ்யம்

என்ற தலைப்பில்

ஆற்றிய உரை

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 08-08-2023

------- செவ்வாய் கிழமை

 

///////////////////////////////////////////////////////




August 07, 2023

திருக்குறள்-(13)-தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்-07-08-2023

 திருக்குறள்-(13)-தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்-07-08-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

குறள் 305

பால் அறத்துப்பால்

அதிகாரம் வெகுளாமை

அதில் இடம் பெறும்

திருக்குறள்

 

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்

இந்தத் திருக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும் கருத்து

ஒருவன் தன்னைத் தான் காத்துக்

கொள்வதானால், சினம்

வராமல் காத்துக் கொள்ள வேண்டும்

காக்காவிட்டால் சினம்

தன்னையே அழித்து விடும்

என்பதே இந்தத் திருக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும் கருத்து

 

இந்த திருக்குறளுக்கு உண்மையில்

என்ன அர்த்தம் என்று பார்ப்போம்


நன்றி


------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 07-08-2023

------- திங்கட் கிழமை

///////////////////////////////////////////////////////




August 05, 2023

திருக்குறள்-(12)-இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும்-05-08-2023

 திருக்குறள்-(12)-இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும்-05-08-2023

 

அன்பிற்கினிவர்களே!

 

குறள் 448

பால் பொருட்பால்

அதிகாரம் பெரியாரைத் துணைகோடல்

அதில் இடம் பெறும்

திருக்குறள்

 

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானும் கெடும்

இந்தத் திருக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும் கருத்து

மன்னருக்கு அறிவுரை கூறி

திருத்தக் கூடியவர்கள்

அருகில் இல்லை எனில்

கெடுப்பவர் இல்லை என்றாலும்

கெட்டுப்போவான்

என்பதே இந்தத் திருக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும் கருத்து

 

இந்த திருக்குறளுக்கு உண்மையில்

என்ன அர்த்தம் என்று பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 05-08-2023

------- சனிக் கிழமை

 ///////////////////////////////////////////////////////








August 04, 2023

பழமொழி-(11)-கூடா நட்பு கேடாய் முடியும்-04-08-2023

 

பழமொழி-(11)-கூடா நட்பு கேடாய் முடியும்-04-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

நல்ல நண்பர்களைத் தேர்ந்து

எடுக்காவிட்டாலும்

நமக்கு அழிவு தான்

 

நல்ல நண்பர்களுடன்

பழகாவிட்டாலும்

நமக்கு அழிவு தான்

 

நம்முடன் நண்பராக இருப்பவர்

நல்லவர் இல்லை என்று கண்டுபிடித்து

விலகாவிட்டாலும்

நமக்கு அழிவு தான்

 

என்பதைத் தான்

கூடா நட்பு கேடாய் முடியும்

என்ற பழமொழி

விளக்குகிறது

எப்படி என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 04-08-2023

------- வெள்ளிக் கிழமை

 

///////////////////////////////////////////////////////




August 03, 2023

பெண்ணின் பெருமை-(11)-சாவித்திரிபாய் பூலே பிறந்த நாளைத் தான் ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும்–03-08-2023

 பெண்ணின் பெருமை-(11)-சாவித்திரிபாய் பூலே பிறந்த நாளைத் தான் ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும்–03-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

உலக அளவில் ஆசிரியர் தினம்

ஆக்டோபர் 5 -ல் கொண்டாடப்

படுகிறது

 

இந்திய அளவில் ஆசிரியர்

தினம்

செப்டம்பர் – 5 -ல்

கொண்டாடப் படுகிறது

 

உண்மையில் ஆசிரியர் தினம்

இந்தியாவில்

ஜனவரி – 3 -ல் தான்

கொண்டாடப்பட வேண்டும்

 

ஏன்

என்ன காரணம்

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 03-08-2023

------- வியாழக் கிழமை

 

///////////////////////////////////////////////////////