August 18, 2023

கருவூரார்-(1)-கருவூராரை போகர் தன்னுடைய சீடனாக ஏற்றுக் கொள்ளுதல்-18-08-2023

 

கருவூரார்-(1)-கருவூராரை போகர் தன்னுடைய சீடனாக ஏற்றுக் கொள்ளுதல்-18-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

போகரின் சீடர்

கருவூரார்

 

ஆன்மீகத்தின் உயர்ந்த

நிலைகளை அடைந்தவர்

 

ஞானம் சமாதி முக்தி

நிலைகளைக் கடந்தவர்

 

அட்டமாசித்திகளை

கைவரப் பெற்றவர்

 

உண்மையை உணர்ந்தவர்

உயர் நிலை அடைந்தவர்

அத்தகைய சிறப்புகளைப்

பெற்ற கருவூராரைப்

பற்றிப் பார்ப்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 18-08-2023

------- வெள்ளிக் கிழமை

 

///////////////////////////////////////////////////////




August 17, 2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-எழுத்தாளர் திரு.K.பாலகங்காதரன் உரை-16-08-2023

 

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-எழுத்தாளர் திரு.K.பாலகங்காதரன் உரை-16-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

24-04-2022-ம் தேதி

அன்று வெளியிடப்பட்ட

திரு.K.பாலகங்காதரன்

அவர்கள் எழுதிய

ஜியார்டானோ புருனோ

புத்தக வெளியீட்டு விழாவில்

 

திரு.K.பாலகங்காதரன்

எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

அவர்கள்

“சாவைக் கண்டு பயப்படுபவன்

சாதனை செய்ய மாட்டான்”

என்ற தலைப்பில்

ஆற்றிய உரை

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 16-08-2023

------- புதன் கிழமை

 

///////////////////////////////////////////////////////



August 15, 2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-செல்வி.தேஜாஶ்ரீ உரை-15-08-2023

 

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-செல்வி.தேஜாஶ்ரீ உரை-15-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

24-04-2022-ம் தேதி

அன்று வெளியிடப்பட்ட

திரு.K.பாலகங்காதரன்

அவர்கள் எழுதிய

ஜியார்டானோ புருனோ

புத்தக வெளியீட்டு விழாவில்

 

J.TEJASHREE AVL,

D/o.C.Jayaprakash & Nandhini.

அவர்கள்

 

 “வீரமங்கை வேலுநாச்சியார்”

 

என்ற தலைப்பில்

ஆற்றிய உரை

 

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 15-08-2023

------- செவ்வாய் கிழமை

 

///////////////////////////////////////////////////////



August 11, 2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.கிரிஷ் கிருஷ்ணன் உரை-10-08-2023

 

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.கிரிஷ் கிருஷ்ணன் உரை-10-08-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

24-04-2022-ம் தேதி

அன்று வெளியிடப்பட்ட

திரு.K.பாலகங்காதரன்

அவர்கள் எழுதிய

ஜியார்டானோ புருனோ

புத்தக வெளியீட்டு விழாவில்

 

THIRU.R.GIRISH KRISHNAN AVL,

Trustee/Manager(Operation), Unified Force Trust.

Director,Story Writer,Dialogue Writer,

Screenplay Writer,Actor, Music Director,

Producer and Music Teacher.

அவர்கள்


“முடியாததென்று எதுவுமில்லை”


என்ற தலைப்பில்

ஆற்றிய உரை

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 10-08-2023

------- வியாழக் கிழமை

 

///////////////////////////////////////////////////////




August 09, 2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.திருஞானதுரை உரை-09-08-2023

 ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.திருஞானதுரை உரை-09-08-2023


அன்பிற்கினியவர்களே!

24-04-2022-ம் தேதி
அன்று வெளியிடப்பட்ட
திரு.K.பாலகங்காதரன்
அவர்கள் எழுதிய
ஜியார்டானோ புருனோ
புத்தக வெளியீட்டு விழாவில்

Olympian.C.THIRUGNANADURAI,
National Team Coach,
Railway. Madurai,

அவர்கள்

பிரபஞ்ச சக்தி

என்ற தலைப்பில்
ஆற்றிய உரை

------- திரு.K.பாலகங்காதரன்
------- எழுத்தாளர், பேச்சாளர் &
வரலாற்று ஆய்வாளர்

------- 09-08-2023
------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////



ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.பத்மநாபன் உரை-08-08-2023

 

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-திரு.பத்மநாபன் உரை-08-08-2023

 

அன்பிற்கினியவர்களே!

24-04-2022-ம் தேதி

அன்று வெளியிடப்பட்ட

திரு.K.பாலகங்காதரன்

அவர்கள் எழுதிய

ஜியார்டானோ புருனோ

புத்தக வெளியீட்டு விழாவில்

திரு.K.ட.பத்மநாபன்

அவர்கள்

போப் சாம்ராஜ்யம்

என்ற தலைப்பில்

ஆற்றிய உரை

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 08-08-2023

------- செவ்வாய் கிழமை

 

///////////////////////////////////////////////////////




August 07, 2023

திருக்குறள்-(13)-தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்-07-08-2023

 திருக்குறள்-(13)-தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்-07-08-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

குறள் 305

பால் அறத்துப்பால்

அதிகாரம் வெகுளாமை

அதில் இடம் பெறும்

திருக்குறள்

 

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்

இந்தத் திருக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும் கருத்து

ஒருவன் தன்னைத் தான் காத்துக்

கொள்வதானால், சினம்

வராமல் காத்துக் கொள்ள வேண்டும்

காக்காவிட்டால் சினம்

தன்னையே அழித்து விடும்

என்பதே இந்தத் திருக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும் கருத்து

 

இந்த திருக்குறளுக்கு உண்மையில்

என்ன அர்த்தம் என்று பார்ப்போம்


நன்றி


------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 07-08-2023

------- திங்கட் கிழமை

///////////////////////////////////////////////////////