August 24, 2023

கருவூரார்–(5)-கருவூராருக்காக திருவரங்கப் பெருமானே சாட்சி சொன்னார் -23-08-2023

 கருவூரார்–(5)-கருவூராருக்காக திருவரங்கப் பெருமானே சாட்சி சொன்னார் -23-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

கருவூராருக்காக

திருவரங்கப் பெருமானே

சாட்சி சொன்னார்

எப்படி சொன்னார்

எதற்காக சொன்னார்

ஏன் சொன்னார்

என்பதை

இப்போது பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 23-08-2023

------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////



August 22, 2023

கருவூரார்–(4)-கருவூரார் இல்லை என்றால் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் சிவலிங்கம் இல்லை-21-08-2023

 கருவூரார்–(4)-கருவூரார் இல்லை என்றால் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் சிவலிங்கம் இல்லை-21-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

கருவூரார்

இல்லை என்றால்

தஞ்சை பிரகதீஸ்வர்

கோயிலில்

சிவலிங்கத்தை

பிரதிஷ்டை

செய்திருக்க முடியாது

எப்படி என்பதை

இப்போது பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 21-08-2023

------- திங்கட் கிழமை

//////////////////////////////////////////////////////




August 21, 2023

கருவூரார் –(3) - நெல்லையப்பரிடம் கோபம் கொண்ட கருவூரார்-20-08-2023

 

கருவூரார் –(3) - நெல்லையப்பரிடம் கோபம் கொண்ட கருவூரார்-20-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

நெல்லையப்பரே

மன்னிப்பு கேட்ட

ஒரு சித்தர் உண்டென்றால்

அது கருவூரார் தான்

 

நெல்லையப்பர்

ஏன் மன்னிப்பு கேட்டார்

எதற்கு மன்னிப்பு கேட்டார்

என்பதைப் பற்றி

இப்போது பார்ப்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 20-08-2023

------- ஞாயிற்றுக் கிழமை

 

///////////////////////////////////////////////////////





August 19, 2023

கருவூரார்-(2)-காளிக்கே கட்டளையிட்ட கருவூரார்-19-08-2023

 

கருவூரார்-(2)-காளிக்கே கட்டளையிட்ட கருவூரார்-19-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

கரூவூரார் காளிக்கே

கட்டளையிட்டு

மதுவை கொண்டு

வரச்சொல்லி

பருகினார்

மீனை வரவழைத்து

உண்டார்

 

இத்தகைய செலைச் செய்தவர்

பொதிகை மலையில்

உண்மை உணர்ந்தவர்களுக்கு

முக்தியும் அளித்தார்

 

மதுவும் மீனும்

சாப்பிடுபவர்

எப்படி முக்தி அளிக்க

முடியும் என்பது

ஆச்சரியப்பட வேண்டிய

விஷயம்

 

இதற்கான காரணத்தை

கருவூரார் சொல்வதைக்

கேட்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 19-08-2023

------- சனிக் கிழமை

 

///////////////////////////////////////////////////////




August 18, 2023

கருவூரார்-(1)-கருவூராரை போகர் தன்னுடைய சீடனாக ஏற்றுக் கொள்ளுதல்-18-08-2023

 

கருவூரார்-(1)-கருவூராரை போகர் தன்னுடைய சீடனாக ஏற்றுக் கொள்ளுதல்-18-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

போகரின் சீடர்

கருவூரார்

 

ஆன்மீகத்தின் உயர்ந்த

நிலைகளை அடைந்தவர்

 

ஞானம் சமாதி முக்தி

நிலைகளைக் கடந்தவர்

 

அட்டமாசித்திகளை

கைவரப் பெற்றவர்

 

உண்மையை உணர்ந்தவர்

உயர் நிலை அடைந்தவர்

அத்தகைய சிறப்புகளைப்

பெற்ற கருவூராரைப்

பற்றிப் பார்ப்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 18-08-2023

------- வெள்ளிக் கிழமை

 

///////////////////////////////////////////////////////




August 17, 2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-எழுத்தாளர் திரு.K.பாலகங்காதரன் உரை-16-08-2023

 

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-எழுத்தாளர் திரு.K.பாலகங்காதரன் உரை-16-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

24-04-2022-ம் தேதி

அன்று வெளியிடப்பட்ட

திரு.K.பாலகங்காதரன்

அவர்கள் எழுதிய

ஜியார்டானோ புருனோ

புத்தக வெளியீட்டு விழாவில்

 

திரு.K.பாலகங்காதரன்

எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

அவர்கள்

“சாவைக் கண்டு பயப்படுபவன்

சாதனை செய்ய மாட்டான்”

என்ற தலைப்பில்

ஆற்றிய உரை

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 16-08-2023

------- புதன் கிழமை

 

///////////////////////////////////////////////////////



August 15, 2023

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-செல்வி.தேஜாஶ்ரீ உரை-15-08-2023

 

ஜியார்டானோ புருனோ புத்தக வெளியீட்டு விழா-செல்வி.தேஜாஶ்ரீ உரை-15-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

24-04-2022-ம் தேதி

அன்று வெளியிடப்பட்ட

திரு.K.பாலகங்காதரன்

அவர்கள் எழுதிய

ஜியார்டானோ புருனோ

புத்தக வெளியீட்டு விழாவில்

 

J.TEJASHREE AVL,

D/o.C.Jayaprakash & Nandhini.

அவர்கள்

 

 “வீரமங்கை வேலுநாச்சியார்”

 

என்ற தலைப்பில்

ஆற்றிய உரை

 

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 15-08-2023

------- செவ்வாய் கிழமை

 

///////////////////////////////////////////////////////