January 17, 2024

புத்தக வெளியீட்டு விழா-(25)-முக்திக்கு வழிகாட்டும் சித்தர் பாடல்கள், பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பிரயோகிப்பது எப்படி-17-01-2024

 

புத்தக வெளியீட்டு விழா-(25)-முக்திக்கு வழிகாட்டும் சித்தர் பாடல்கள், பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பிரயோகிப்பது எப்படி-17-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

நான் எழுதிய

என்னுடைய

ஆறாவது புத்தகமான

 

முக்திக்கு வழிகாட்டும்

சித்தர் பாடல்கள்

மற்றும்

 

என்னுடைய

ஏழாவது புத்தகமான

 

பஞ்சபட்சி சாஸ்திரத்தைப்

பயன்படுத்துவது எப்படி

 

என்ற

என்னுடைய

இரண்டு புத்தகங்களையும்

டாக்டர்.பர்வீன் சுல்தானா

அவர்கள்

சென்னையில் நடைபெற்ற

47 வது புத்தக காட்சியில்

பபாசி அலுவலகத்தில்

திரு.குமரன் டி.கே.பப்ளிஷர்ஸ்,

மற்றும்

பபாசி அலுவலர்கள்

முன்னிலையில்

வெளியிட்டார் என்பதைத்

தெரிவித்துக் கொள்வதில்

நான் மிகுந்த

மகிழ்ச்சி அடைகிறேன்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 17-01-2024

------புதன் கிழமை

///////////////////////////////////////////////






January 15, 2024

குடைவரைக் கோயில்-(10)-மாமண்டூர் குடைவரைக் கோயில்-15-01-2024

 குடைவரைக் கோயில்-(10)-மாமண்டூர் குடைவரைக் கோயில்-15-01-2024


அன்பிற்கினியவர்களே!

 

காஞ்சிபுரம் வந்தவாசி செல்லும் சாலையில்

காஞ்சிபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது

நரசமங்கலம் என்ற ஊர்.

இந்த ஊரிலிருந்து 1 கிலோ மீட்டரில்

மாமண்டூர் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது.

 

வடக்கு தெற்காக அமைந்த மலையில்

நான்கு குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளது.

இது மாமண்டூர் குடைவரைக் கோயில் என்று

அழைக்கப்படுகிறது.

 

மாமண்டூர் குடைவரைக் கோயிலைப் பற்றியும்

அதன் சிறப்புகள் பற்றியும்

பார்ப்போம்

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- படைப்பாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 15-01-2024

------திங்கட் கிழமை

///////////////////////////////////////////////




January 12, 2024

கோயில்கள்-(17)-இந்து மதக் கோயில்களில் கோபுரம் மற்றும் கருவறையில் உள்ள ரகசியங்கள்-12-01-2024

 

கோயில்கள்-(17)-இந்து மதக் கோயில்களில் கோபுரம் மற்றும் கருவறையில் உள்ள ரகசியங்கள்-12-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

இந்துமதக் கோயில்கள்

சக்தியின் களமாக இருக்கிறது

மக்களுடைய அனைத்து பிரச்சினைகளையும்,

கவலைகளையும்,

சோகங்களையும்,

துன்பங்களையும்

தீர்க்கும் சக்தி வாய்ந்த ஒரு இடமாக இருக்கிறது

 

கோயில்கள் சக்தி வாய்ந்த

ஒரு களமாக இருப்பதற்குக் காரணம்

கோபுரங்களும், கருவறைகளும்

ஆகும்.

 

இவைகள் எப்படி

சக்தியை எப்படி உண்டாக்குகிறது

சக்தியை எப்படி சேமித்து வைக்கிறது

சக்தியை எப்படி நாம் பெறலாம்

என்பதைப் பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 12-01-2024

------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////






January 09, 2024

பழமொழி-(16)-கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்-09-01-2024

 

பழமொழி-(16)-கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்-09-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

கல்லைக் கண்டால்

நாயைக் காணோம்

 

நாயைக் கண்டால்

கல்லைக் காணோம்

 

என்பதற்கு பல்வேறு தரப்பினர்

பல்வேறு

அர்த்தங்களைக் கூறினாலும்

அதன் உண்மையான

அர்த்தம் என்ன என்பதைத்

தெரிந்து கொள்வோம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 09-01-2024

------செவ்வாய் கிழமை

///////////////////////////////////////////////





January 07, 2024

ஆன்மீகம்-(19)-மேரி மாதா கன்னித்தாயாக ஆவதற்கு முன்பாகவே, கன்னித்தாயாக இருந்தவர் பார்வதி தேவி-07-01-2024

 ஆன்மீகம்-(19)-மேரி மாதா கன்னித்தாயாக ஆவதற்கு முன்பாகவே, கன்னித்தாயாக இருந்தவர் பார்வதி தேவி-07-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சிவன் பார்வதிக்கு பிறந்தவர்கள்

விநாயகர், முருகன்

என்று அனைவரும் சொல்வார்கள்

 

ஆனால்

விநாயகரும், முருகனும்

சிவனும் பார்வதியும் சேர்ந்ததால்

பிறந்தவர்கள் கிடையாது

 

பார்வதி தேவி கன்னித்தாயாக

இருந்து தான் பிறந்தவர்கள்

 

இந்த உலகத்தில்

கன்னித் தாய் என்று

சொல்லப்படுகிறவர்கள் அனைவருக்கும்

முற்பட்டவர் பார்வதி தேவி

எப்படி என்பதைத் தெரிந்து

கொள்வோம்

 

 

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 07-01-2024

------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////





January 05, 2024

பழமொழி-(15)-தவளையும் தன் வாயால் கெடும்-05-01-2024

 

பழமொழி-(15)-தவளையும் தன் வாயால் கெடும்-05-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

பழமொழிகள் என்பவை

ஒரு விஷயத்தை இந்த

உலகத்திற்கு சொல்வதற்காக

நம்முடைய முன்னோர்கள்

பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்

 

பழமொழிகளின் உண்மை

அர்த்தம் தெரியாமல் ஒவ்வொருவரும்

தங்கள் அறிவுக்கு எட்டியதை

சொல்லி வருகின்றனர்

 

பழமொழிகளின் உண்மை

அர்த்தங்களைத் தெரிந்து கொள்வோம்

நம் முன்னோர்களின்

அறிவுத் திறனை புரிந்து கொள்வோம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- படைப்பாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 05-01-2024

------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////





January 01, 2024

குடைவரைக் கோயில்-(18)-குரங்கணில் முட்டம் குடைவரைக் கோயில்-01-01-2024

 

குடைவரைக் கோயில்-(18)-குரங்கணில் முட்டம் குடைவரைக் கோயில்-01-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

குரங்கு, அணில், காகம் வடிவில் இருந்த,

வாலி, இந்திரன், எமன் ஆகியோர்

இறைவனை வணங்கி சாபவிமோசனம் பெற்ற காரணத்தினால்,

இந்த ஊருக்கு குரங்கணில் முட்டம் என்ற பெயர் வந்தது.

இந்த ஊரில் இந்த குடைவரைக் கோயில் அமைந்துள்ளதால்

இந்த குடைவரைக் கோயிலுக்கு

குரங்கணில் முட்டம் குடைவரைக் கோயில் என்று பெயர்.

 

குரங்கணில் முட்டம்

குடைவரைக் கோயிலைப் பற்றியும்,

அதன் சிறப்புகளைப் பற்றியும்

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 01-01-2024

------திங்கட் கிழமை

///////////////////////////////////////////////