உண்மையைத் தேடி
சித்தாஸ்ரமம்#சிவானந்தபரமஹம்சர் #கேரளா #வடகரை
தென்காசி சரித்திரம்-(34)-கம்பர் பாடல்களில் உழவு-03-05-2025
அன்பிற்கினியவர்களே,
உலகத்திற்கே
உணவு அளிக்கும்
உழவுத் தொழிலையும்,
உழவர்களையும்,
கம்பர்
ஏர் எழுபது
என்ற நூலில்
எவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்
என்பதைப் பார்ப்போம்
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 03-05-2025
------- சனிக் கிழமை
///////////////////////////////////////////////////////
கிறிஸ்தவம்-(7)-புனித லூர்து அன்னையின் திருத்தலம், தென்காசி -29-04-2025
அன்பிற்கினியவர்களே!
தென்காசிமாவட்டம்
கடையநல்லூர்சேர்ந்தமரம்
செல்லும்சாலையில்
கடையநல்லூரிலிருந்து
7 கிமீதொலைவில்உள்ளது
திருமலாபுரம்என்னும்
சிற்றூர்
இந்தஊரில்அகத்தியமுனிவர்
வாழ்ந்தபொதிகைமலைத்தொடரை
நோக்கியவாறுஅமைந்துள்ள
வண்ணாத்திப்பாறையின்மேல்
புனிதலூர்துஅன்னையின்
திருத்தலம்
உள்ளது
அன்னையைதரிசிப்போம்
அனைத்துவளங்களையும்
பெறுவோம்
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
-----29-04-2025
-----செவ்வாய்க் கிழமை
///////////////////////////////////////////////
தென்காசி சரித்திரம்-(33)-ஸ்வஸ்திக் சமணக் குறியீடு இந்து மதத்தில் தொடர்கிறது-27-04-2025
அன்பிற்கினியவர்களே,
ஸ்வஸ்திக் குறியீடு
சமணர்களால்
பயன்படுத்தப்பட்டக் குறியீடு,
இன்றும் சமணர் இல்லங்களிலும்,
கோவில்களிலும்
பயன்படுத்தப்பட்டு வருகிறது
ஸ்வஸ்திக் குறியீடு
எனப்படும்
பிறவிச்சக்கரம்
மனிதனுடைய வாழ்க்கையையும்,
மோட்சம் என்னும்
விடுபேறு அடையும்
நிலையையும்
குறிக்கிறது.
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 27-04-2025
------- ஞாயிற்றுக் கிழமை