August 04, 2023

பழமொழி-(11)-கூடா நட்பு கேடாய் முடியும்-04-08-2023

 

பழமொழி-(11)-கூடா நட்பு கேடாய் முடியும்-04-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

நல்ல நண்பர்களைத் தேர்ந்து

எடுக்காவிட்டாலும்

நமக்கு அழிவு தான்

 

நல்ல நண்பர்களுடன்

பழகாவிட்டாலும்

நமக்கு அழிவு தான்

 

நம்முடன் நண்பராக இருப்பவர்

நல்லவர் இல்லை என்று கண்டுபிடித்து

விலகாவிட்டாலும்

நமக்கு அழிவு தான்

 

என்பதைத் தான்

கூடா நட்பு கேடாய் முடியும்

என்ற பழமொழி

விளக்குகிறது

எப்படி என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 04-08-2023

------- வெள்ளிக் கிழமை

 

///////////////////////////////////////////////////////




August 03, 2023

பெண்ணின் பெருமை-(11)-சாவித்திரிபாய் பூலே பிறந்த நாளைத் தான் ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும்–03-08-2023

 பெண்ணின் பெருமை-(11)-சாவித்திரிபாய் பூலே பிறந்த நாளைத் தான் ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும்–03-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

உலக அளவில் ஆசிரியர் தினம்

ஆக்டோபர் 5 -ல் கொண்டாடப்

படுகிறது

 

இந்திய அளவில் ஆசிரியர்

தினம்

செப்டம்பர் – 5 -ல்

கொண்டாடப் படுகிறது

 

உண்மையில் ஆசிரியர் தினம்

இந்தியாவில்

ஜனவரி – 3 -ல் தான்

கொண்டாடப்பட வேண்டும்

 

ஏன்

என்ன காரணம்

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 03-08-2023

------- வியாழக் கிழமை

 

///////////////////////////////////////////////////////



August 02, 2023

பெண்ணின் பெருமை-(10)- மகாபாரதத்தில் வணங்கப்பட வேண்டிய பெண் அம்பை–02-08-2023

 பெண்ணின் பெருமை-(10)- மகாபாரதத்தில் வணங்கப்பட வேண்டிய பெண் அம்பை–02-08-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

மகாபாரதத்தில்

போற்றப்பட

வேண்டிய பெண்கள்

பலபேர் இருந்தாலும்

வணங்கப்பட வேண்டிய

பெண்கள் ஒரு சில பேர்கள்

மட்டுமே உள்ளனர்

 

அவர்களில்

முக்கியமானவர்

அம்பை

எவ்வாறு என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 02-08-2023

------- புதன் கிழமை

 

///////////////////////////////////////////////////////



August 01, 2023

பெண்ணின் பெருமை-(9)- அரிச்சந்திரன் பொய்யே சொல்லாதவன் என்ற பெயர் வரக் காரணமே சந்திரமதி தான் – 01-08-2023

 பெண்ணின் பெருமை-(9)- அரிச்சந்திரன் பொய்யே சொல்லாதவன் என்ற பெயர் வரக் காரணமே சந்திரமதி தான் – 01-08-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

அரிச்சந்திரன்

பொய்யே சொல்லாதவன்

என்று ஊருக்கே

தெரியும்

 

அரிச்சந்திரன்

பொய்யே சொல்லாதவன்

என்ற பட்டம்

வாங்கக் காரணமாக

இருந்ததே

சந்திரமதி தான்

என்பதை

அறிந்து கொள்வோம்

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 01-08-2023

------- செவ்வாய்க் கிழமை

 

///////////////////////////////////////////////////////



பெண்ணின் பெருமை-(8)-கண்ணகியை விட மாதவி தான் கற்புக்கரசியாக போற்றப்பட வேண்டியவள்-31-07-2023

 

பெண்ணின் பெருமை-(8)-கண்ணகியை விட மாதவி தான் கற்புக்கரசியாக போற்றப்பட வேண்டியவள்-31-07-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

ஆண்டாண்டு காலமாக

கண்ணகியைத் தான்

கற்புக்கரசி என்று

சொல்லிக் கொண்டு

வருகிறோம்

 

கண்ணகியை விட

மாதவி

கற்பில் உயர்ந்தவள்

கற்புக்கரசி என்று

சொல்லலாம்

ஏன் என்பதற்கான

காரணத்தை

இப்போது பார்ப்போம்

  

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 31-07-2023

------- திங்கட் கிழமை

 

///////////////////////////////////////////////////////




July 30, 2023

பாஞ்சாலியின் சபதத்தைவிட, அம்பையின் சபதம் உயர்ந்தது-30-07-2023

 பெண்ணின் பெருமை-(7)-பாஞ்சாலியின் சபதத்தைவிட, அம்பையின் சபதம் உயர்ந்தது-30-07-2023

அன்பிற்கினியவர்களே!

 

மகாபாரதத்தில்

பலபேர்கள் சபதம் எடுத்தார்கள்

அதில் நாம் அதிகமாக

படித்தது கேட்டது பார்த்தது

பாஞ்சாலியின் சபதம்

ஆனால் பாஞ்சாலி சபதத்தை விட

உயர்ந்த சபதம்

அம்பையின் சபதம்

 

எந்த வகையில்

அம்பையின் சபதம்

உயர்ந்தது என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 30-07-2023

------- ஞாயிற்றுக் கிழமை

 

///////////////////////////////////////////////////////

பாஞ்சாலி சபதத்தை விட

அம்பையின் சபதம் உயர்ந்தது

இணையதள முகவரி

https://www.youtube.com/watch?v=c_GmZ8CSCGs




July 25, 2023

தென்காசி சரித்திரம்-(7)-மறைந்திருக்கும் உண்மைகள்-(5)- தாவரங்கள்-வனிதா தேவி-24-07-2023

 தென்காசி சரித்திரம்-(7)-மறைந்திருக்கும் உண்மைகள்-(5)-

தாவரங்கள்-வனிதா தேவி-24-07-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

தென்காசி மாவட்டம்

இலஞ்சி ஊரில்

மருத்துவம் குணம் கொண்ட மரங்கள்

மூலிகைகள்

செடிகள்

ஆறுகள்

ஆகியவற்றின் 

விசேஷங்கள்

வரலாற்று உண்மைகள்

ஆகியவற்றை

வனிதா தேவி

AGRICULTURAL OFFICER,

அவர்கள்

விவரிக்கிறார்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 24-07-2023

------- திங்கட் கிழமை

 

///////////////////////////////////////////////////////

வனிதா தேவி அவர்கள்

மரங்கள்

மூலிகைகள்

செடிகள்

ஆறுகள்

ஆகியவற்றைப்பற்றி

அதன்

தன்மைகள்,

சிறப்புகள்,

விசேஷங்கள்

ஆகியவற்றைப்பற்றி

பேசி இருக்கிறார்

அதைத் தெரிந்து கொள்ள

கீழே உள்ள

YOU TUBE

முகவரிக்கு செல்லவும்

நன்றி

 

https://www.youtube.com/watch?v=yFsDm1OsXLY