September 25, 2023

வார்த்தைகள்-(4)-பரம்பரை பணக்காரன், புதுப்பணக்காரன்-25-09-2023

 

வார்த்தைகள்-(4)-பரம்பரை பணக்காரன், புதுப்பணக்காரன்-25-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

பரம்பரை பணக்காரன்

புதுப்பணக்காரன்

சமுதாயத்தில்

அதிகமானவர்களால்

சொல்லப்படும்

வார்த்தை

 

பரம்பரை பணக்காரனை

உயர்வாகவும்

புதுப்பணக்காரனை

தாழ்வாகவும்

நினைக்கும் சமுதாயம்

 

யாரை உயர்வாக

மதிக்க வேண்டும்

யாரை தாழ்வாக

மதிக்க வேண்டும்

என்பதை அறிவோம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 25-09-2023

------திங்கட்  கிழமை

////////////////////////////////////////




September 23, 2023

வார்த்தைகள்-(3)-இதுவும் கடந்து போகும்-23-09-2023

 

வார்த்தைகள்-(3)-இதுவும் கடந்து போகும்-23-09-2023

 

அன்பிற்கினியவர்களே

இதுவும் கடந்து போகும்

என்பது ஒரு

புகழ் பெற்ற வார்த்தை

 

பெரும்பாலானவர்கள்

அறிந்த வார்த்தை

 

இந்த வார்த்தைக்கு

அர்த்தம் என்னவென்றால்

இன்பமும் துன்பமும்

நிலை கிடையாது

மாறிக் கொண்டே

இருக்கும்

இதை உணர்ந்தால்

வாழ்க்கை

நிம்மதியாக இருக்கும்

இதைப் பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 23-09-2023

------சனிக்  கிழமை

////////////////////////////////////////



September 18, 2023

ஆன்மீகம்-(10)-விநாயகர் சதுர்த்தி-விநாயகரை மூன்றாவது நாளில் தண்ணீரில் கரைப்பது ஏன்-18-09-2023

 ஆன்மீகம்-(10)-விநாயகர் சதுர்த்தி-விநாயகரை மூன்றாவது நாளில்

தண்ணீரில் கரைப்பது ஏன்-18-09-2023


அன்பிற்கினியவர்களே

உலகத்திலேயே

எந்த ஒரு மதத்திலேயும்

இல்லாத ஒரு செயல்

 

எந்த மதமும்

செய்யாத செயல்

 

இந்து மதத்தில்

மட்டும் தான் உள்ளது

 

தான் கும்பிடும்

சாமியை தண்ணீரில்

கரைப்பது

 

உலகத்திலேயே

இந்து மதத்தில் தான்

விநாயகரை

கும்பிட்டு விட்டு

தண்ணீரில்

மூன்றாவது நாளில்

கரைக்கும்

பழக்கம் உள்ளது

 

இந்த விஷயத்தை

எதற்காக

செய்கிறார்கள்

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 18-09-2023

------திங்கட்  கிழமை

/////////////////////////////////////




புத்தக வெளியீட்டு விழா-(22)-அரவான் களப்பலி-செல்வி.மதுவதனி மற்றும் அவருடைய சகோதரி நாட்டியம்-17-09-2023

 புத்தக வெளியீட்டு விழா-(22)-அரவான் களப்பலி-செல்வி.மதுவதனி மற்றும் அவருடைய சகோதரி நாட்டியம்-17-09-2023

 

அன்பிற்கினியவர்களே

நான் எழுதிய

என்னுடைய

முதல் புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தின்

புத்தக

வெளியீட்டு விழாவில்

செல்வி.மதுவதனி மற்றும்

அவருடைய சகோதரி

இருவரும் ஒன்றாக

இணைந்து நாட்டியம்

ஆடி விழாவினை

சிறப்பித்து

விழாவினைப்

பெருமைப்படுத்தினார்

 

அவருக்கு

விழாக்குழுவின்

சார்பாக

நன்றியைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 17-09-2023

------ஞாயிற்றுக்  கிழமை

////////////////////////////////////////





September 14, 2023

புத்தக வெளியீட்டு விழா-(21)-அரவான் களப்பலி புத்தக வெளியீட்டு விழா-செல்வி.மதுவதனி நாட்டியம்-14-09-2023

 புத்தக வெளியீட்டு விழா-(21)-அரவான் களப்பலி புத்தக வெளியீட்டு விழா-செல்வி.மதுவதனி நாட்டியம்-14-09-2023

 

அன்பிற்கினியவர்களே

நான் எழுதிய

என்னுடைய

முதல் புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தின்

புத்தக வெளியீட்டு விழாவில்

செல்வி.மதுவதனி

நாட்டியம் ஆடி

விழாவினை

சிறப்பித்து

விழாவினைப்

பெருமைப்படுத்தினார்

அவருக்கு

விழாக்குழுவின்

சார்பாக

நன்றியைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 14-09-2023

------வியாழக்  கிழமை

////////////////////////////////////////



September 10, 2023

ஜீவ சமாதி-(3)-சுவாமி சிவானந்த பரமஹம்சர், வடகரை, கேரளா-10-09-2023

 ஜீவ சமாதி-(3)-சுவாமி சிவானந்த பரமஹம்சர், வடகரை, கேரளா-10-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

சித்தவித்தையை

இந்த உலகத்திற்கு அளித்த

ஞானபிதா

சுவாமி

சிவானந்த

பரமஹம்சர்

அவர்களின்

ஜீவசமாதி

சித்த சமாஜம்,

வடகரை,

கேரளாவில்

உள்ளது

 

இரண்டு நாட்கள்

அங்கு தங்கி இருந்து

நானும்

என்னுடைய சீடர்களும்

இந்த

உலகத்தின்

நன்மைக்காகவும்,

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

அனைவரும்

துன்பம் நீங்கி

இன்பம் பெற்று

வாழ வேண்டும்

என்பதற்காகவும்,

 

பூமியின் இயக்க சுழற்சி

தடைபடாமல்

நடக்க வேண்டும்

என்பதற்காகவும்

தவம் இயற்றினோம்

என்பதைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 10-09-2023

------ஞாயிற்றுக்  கிழமை

/////////////////////////////////////