April 11, 2024

வரலாறு-(9)-கணிதமேதை இராமானுஜத்தை விட மிகச்சிறந்த கணிதமேதை S.S.பிள்ளை-11-04-2024

 வரலாறு-(9)-கணிதமேதை இராமானுஜத்தை விட மிகச்சிறந்த கணிதமேதை S.S.பிள்ளை-11-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

கணிதமேதை

இராமானுஜத்தை விட

மிகச்சிறந்த

கணிதமேதையும்,

 

உலகத்திலேயே

மிகச்சிறந்த

கணிதமேதை என்று

உலக கணிதமேதைகளால்

ஏற்றுக் கொள்ளப்பட்டவரும்,

 

ஐன்ஸ்டீன்

தன்னுடன் பணிபுரிய

அழைத்தும்

மறுத்த மாபெரும்

மேதையுமான,

 

வரலாற்றால்

மறைக்கப்பட்ட

திரு.S.S.பிள்ளை

என்று

சொல்லப்படக்கூடியவருமான

சிவசங்கர நாராயணன்

அவர்களைப் பற்றிப்

பார்ப்போம்

 

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----11-04-2024

-----வியாழக் கிழமை

///////////////////////////////////////////////




April 09, 2024

ஆன்மீகம்-(34)- மனிதனை மிகப்பெரிய பணக்காரனாக்கும் சுதர்சன மந்திரம் -(14)-09-04-2024

 ஆன்மீகம்-(34)- மனிதனை மிகப்பெரிய பணக்காரனாக்கும் சுதர்சன மந்திரம்

-(14)-09-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சுதர்சன மந்திரம்

யாருக்கு சித்தியாகிறதோ

அவர் சொல்படி தான்

சுதர்சன சக்கரம்

கேட்கும்

கீழ்படியும்

சொன்னவைகளைச்

செய்யும்

 

செல்வம் கொழிக்க

சுதர்சன மந்திரம்

சொன்னாலே

போதும்

 

வேறு எந்த

ஒன்றையும்

சொல்ல வேண்டிய

அவசியம் இல்லை

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----09-04-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////





April 07, 2024

ஆன்மீகம்-(32)-ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை நம்மை பாதிக்காமல் இருக்க-(12)-07-04-2024

 ஆன்மீகம்-(32)-ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை நம்மை பாதிக்காமல் இருக்க-(12)-07-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஏவல், பில்லி, சூன்யம்,

செய்வினை

நம்மை பாதிக்காமல்

இருக்க என்ன

செய்ய வேண்டும்

 

எந்தக் கடவுளை

வணங்க வேண்டும்

 

எந்த மந்திரம்

சொல்ல வேண்டும்

 

எந்த யந்திரம்

பயன்படுத்த

வேண்டும்

 

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----07-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////





April 06, 2024

ஆன்மீகம்-(31)-ஏவல்,பில்லி, சூன்யம், செய்வினை எவ்வாறு செய்கிறார்கள்-(11)-06-04-2024

 

ஆன்மீகம்-(31)-ஏவல்,பில்லி, சூன்யம், செய்வினை எவ்வாறு செய்கிறார்கள்-(11)-06-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

நல்ல மந்திரம்

கெட்ட மந்திரம்

என்று இரண்டு இருக்கிறது

 

கெட்ட மந்திரத்தைப்

பயன்படுத்தித் தான்

ஏவல், பில்லி,

சூன்யம், செய்வினை

ஆகியவற்றைச்

செய்கிறார்கள்

 

இதை எப்படி

செய்கிறார்கள்

அது நமக்கு

செய்யப்பட்டு

இருக்கிறதா

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----06-04-2024

-----சனிக் கிழமை

///////////////////////////////////////////////




April 03, 2024

ஆன்மீகம்-(30)-அஷ்ட கன்மம், அஷ்டமா சித்தி யாருக்கு கிடைக்கும் -(10)-03-04-2024

 

ஆன்மீகம்-(30)-அஷ்ட கன்மம், அஷ்டமா சித்தி யாருக்கு கிடைக்கும்

-(10)-03-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

அஷ்ட கன்மத்திற்கும்

அஷ்டமா சித்திற்கும்,

வேறுபாடு இருக்கிறது

 

அஷ்ட கன்மம்

மந்திரத்தால் பெறுவது

அஷ்டமா சித்தி

தவத்தால் பெறுவது

 

இரண்டும் யாருக்கு

கிடைக்கும்

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----03-04-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////




April 01, 2024

ஆன்மீகம்-(29)-சர்வசித்தி தனாஹர்ஷன சங்கல்பம்-(9)-01-04-2024

 

ஆன்மீகம்-(29)-சர்வசித்தி தனாஹர்ஷன சங்கல்பம்-(9)-01-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சர்வம் என்றால்

இந்த உலகத்தில் உள்ள

அனைத்தும் என்று பொருள்

 

தனம் என்றால்

செல்வம் என்று பொருள்

 

ஆகர்ஷணம் என்றால்

தன்னை நோக்கி இழுப்பது

என்று பொருள்

 

சங்கல்பம் என்றால்

எந்த ஒன்று தேவையோ

அந்த ஒன்றையே உச்சாடணம்

செய்து கொண்டிருப்பது

என்று பொருள்

 

சர்வசித்தி தனாஹர்ஷன

சங்கல்பம் என்றால்

இந்த உலகத்தில் உள்ள

அனைத்து செல்வங்களும்

நமக்கு கிடைப்பதற்கு

தேவையான மந்திரத்தை

உச்சாடணம் செய்து

என்று பொருள்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----01-04-2024

-----திங்கட் கிழமை

///////////////////////////////////////////////








March 21, 2024

ஆன்மீகம்-(25)-கடவுளே ஓம் என்ற வார்த்தையாக வந்தார்-(5)- 21-03-2024

ஆன்மீகம்-(25)-கடவுளே ஓம் என்ற வார்த்தையாக வந்தார்-(5)-

21-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஆதியிலே வார்த்தை

இருந்தது

அது தேவனிடத்தில்

இருந்தது

அது தேவனாய்

இருந்தது

என்கிறது பைபிள்

 

படைத்தல்

காத்தல்

அழித்தல்

மறைத்தல்

அருளல்

ஆகிய அனைத்திலும்

நிரம்பி இருப்பது

தான் ஓம்

ஓம் எழுப்பக்கூடிய

வார்த்தை

கிடையாது

தன்னால்

எழும்பும் வார்த்தை

 

ஓம்

என்ற வார்த்தையில்

மறைந்து இருக்கக்கூடிய

ரகசியங்களைப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----21-03-2024

-----வியாழக் கிழமை

///////////////////////////////////////////////