March 30, 2020

சிறப்பு பதிவு


அன்பிற்கினியவர்களே,

கொரோனா வைரஸ்
காரணமாக 144
தடையுத்தரவை
முன்னிட்டு வீட்டினுள்
பாதுகாப்பாக
இருக்கும்
அனைவருக்காகவும்
ஜபத்தின்
சிறப்பு பதிவுகளை
வெளியிடலாம்
என்று முடிவு செய்து
ஜபத்தின் மூன்று
பதிவுகளை
30-03-2020 - இன்று
வெளியிடுகிறேன்

144 தடையுத்தரவு
நீக்கப்பட்டு
மக்கள் தங்களுடைய
இயல்பு
வாழ்க்கைக்கு
திரும்பும் வரை
ஜபத்தின் சிறப்புப்
பதிவுகள்
வெளிவரும்
என்பதை
மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்
கொள்கிறேன்

நன்றி

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 30-03-2020
//////////////////////////////////////////



No comments:

Post a Comment