January 14, 2021

UNIFIED FORCE LETTER-BOOK RELEASE-THANKS

 

அன்பிற்கினியவர்களே !


நான் எழுதிய

என்னுடைய

முதல் புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தின்

வெளியீட்டு விழாவும்,

UNIFIED FORCE

TRUST-ன்

அறிமுக விழாவும்,

12- திருநங்கைகளுக்கு

நலத்திட்டங்கள்

வழங்கும் விழாவும்

முப்பெரும் விழாவாக

10-01-2021-ம் தேதி

அன்று

ஞாயிற்றுக் கிழமை

காலை 10,00

மணியளவில்

Kamalamal,

Kalyana Mandapam,

No.42/3, Kalayana

Sundaram Street,

Perambur,

Chennai-600 011

கல்யாண மண்டத்தில்

சிறப்பாக

நடைபெற்றது

 

இவ்விழா

திட்டமிட்டபடி

சிறப்பாக

நடைபெற வேண்டும்

என்பதற்காக

இரவு பகல் பாராது

அயராது

உழைத்தவர்களுக்கும்

இரத்தத்தை

வியர்வையாக சிந்தி

உழைத்தவர்களுக்கும்

ஆதரவு தந்த

அன்புள்ளங்களுக்கும்

நிதியளித்த

கருணை

உள்ளங்களுக்கும்

என்னுடைய

அழைப்பினை ஏற்று

விழாவிற்கு

வருகை புரிந்து

விழாவினை

சிறப்பித்த

உயர் மனம்

படைத்தவர்களுக்கும்

என்னுடைய

நன்றியினைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நான் எழுதிய

அரவான் களப்பலி

என்ற புத்தகம்

வெளியிடப்பட்ட

அன்றே

ரூ,10000-க்கு

(பத்தாயிரத்துக்கு)

விற்பனையாகி

இருக்கிறது

என்பதை

மகிழ்ச்சியுடன்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

அரவான் களப்பலி

புத்தகத்தை விற்பனை

செய்வதன் மூலம்

கிடைக்கும்

பணப்பலன்களை நான்

UNIFIED FORCE TRUST-க்கு

கொடுத்து இருப்பதால்

அனைத்து

பணப்பலன்களும்

UNIFIED FORCE

TRUST-க்கு

சென்று சேருகிறது

 

UNIFIED FORCE

TRUST-க்கு நான்

எழுதிக் கொடுத்த

கடிதமும்

UNIFIED FORCE

TRUST எனக்கு

எழுதிக் கொடுத்த

கடிதமும்

அனைவருடைய

பார்வைக்காகவும்

சமர்ப்பிக்கிறேன்

 

நன்றி

 

------என்றும் அன்புடன்,

------K.பாலகங்காதரன்

 

------14-01-2021

//////////////////////////////////////////////






 

No comments:

Post a Comment