April 15, 2021

பதிவு-4-ஐந்து புத்தக வெளியீடு

 பதிவு-4-ஐந்து

புத்தக வெளியீடு

 

அதனைத்

தொடர்ந்து

 

"அழிவில்லாத

அஸ்வத்தாமன்"

 

என்ற

தலைப்பில்

மகாபாரதக்

கதாபாத்திரத்திரமான

அஸ்வத்தாமனின்

வாழ்க்கை

வரலாற்றை

எழுத

இருக்கிறேன்

இந்தக்

கதையை

நான்

நேரடியாக

பதிப்பித்து

வெளியிடலாம்

அல்லது

இணையதளத்தில்

தொடர் கதையாக

எழுதி

விட்டு

பதிப்பிக்கலாம்

என்று

முடிவு

செய்து

இருக்கிறேன்

 

எப்படி

இருந்தாலும்

நான்

முதலில்

ஐந்து

புத்தகங்களை

பதிப்பித்து

வெளியிடலாம்

என்று

இருக்கிறேன்

 

கடவுள் தன் கண்களை

கட்டிக் கொண்டு

கபட நாடகத்தால்

களிநடம்

புரிந்தாலும்

 

இயற்கையானது

இன்பங்களை

இயற்றாமல்

இழிவை ஏற்படுத்தி

இழிவாக நடத்தினாலும்

 

புதை சேற்றில்

புதைத்து

புயலில்

புன்னகையை சிதைத்து

புவிவாழ்வை

அழித்தாலும்

 

வாழ்வின்

சிறகுகளை

முறித்து

உடல்

இயக்கம்

முடிந்து

உயிர்

தன்னியக்கம்

பெற்று

செல்லும்

வழியை

தேர்ந்தெடுக்க

முயற்சி

செய்தாலும்

 

என்னிடமிருந்து

அனைத்தையும்

பறிக்க விதி

விளையாட்டு

நடத்தினாலும்

 

என்னிடமிருந்து

என்னுடைய

எழுதுகோலை

மட்டும்

பறிக்க

முடியாது

 

ஏனென்றால்

என்னுடைய

எழுதுகோல்

இறைவனால்

எனக்கு

வழங்கப்பட்டது

என்பதைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி !

 

------என்றும்அன்புடன்

------எழுத்தாளர்.

K.பாலகங்காதரன்

 

------15-04-2021

////////////////////////////////////

No comments:

Post a Comment