September 30, 2021

பதிவு-7-நிலைமக்கள்- திருக்குறள்-

 பதிவு-7-நிலைமக்கள்-

திருக்குறள்-

 

இரட்டை

வாக்குரிமையின்

நிகழ்வை

அம்பேத்கர்

தனி

ஒருவராக

நின்று

 

பொறுமை,

 

நிதானம்,

 

தொலைநோக்கு

பார்வை,

 

அனைத்தையும்

சமாளிக்கும்

திறன்,

 

அனைவரையும்

கட்டுப்படுத்தும்

திறமை

 

ஆகியவற்றைக்

கொண்டு

கையாண்டார்.

அம்பேத்கர்

 

தலைவருக்குரிய

தனிப்பட்ட

ஐந்து

தகுதிகளைப்

பெற்று

சிறந்த

தலைவராக

அம்பேத்கர்

இருந்தார்

என்பதை

இந்த நிகழ்வின்

மூலம்

தெரிந்து

கொள்ளலாம்.

 

பல்வேறு

திறமைகள்

படைத்த

இலட்சக்கணக்கான

தொண்டர்கள்

இருந்தாலும்

அவர்களை

வழிநடத்திச்

செல்லும்

தலைவர்

தலைவருக்கென்று

உள்ள

தனிப்பட்ட

ஐந்து

தகுதிகளைப்

பெற்றவராக

இல்லை

என்றால்

இலட்சக்கணக்கான

தொண்டர்களை

வைத்துக்

கொண்டிருந்தாலும்

அந்த தலைவரால்

எந்த ஒரு

செயலிலும்

வெற்றி பெற

முடியாது

 

ஆனால்,

திறமைகள்

எதுவும்

இல்லாத

இலட்சக்கணக்கான

தொண்டர்கள்

இருந்தாலும்

அவர்களை

வழிநடத்திச்

செல்லும்

தலைவர்

தலைவருக்கென்று

உள்ள

தனிப்பட்ட

ஐந்து

தகுதிகளைப்

பெற்றவராக

இருந்தால்

திறமைகள்

இல்லாத

இலட்சக்கணக்கான

தொண்டர்களை

வைத்துக்

கொண்டிருந்தாலும்

அந்த

தலைவரால்

எந்த ஒரு

செயலிலும்

வெற்றி பெற

முடியும்

 

என்பதைத்

தான்

திருவள்ளுவர்

 

“நிலைமக்கள்

சால

உடைத்தெனினும்

தானை

தலைமக்கள்

இல்வழி இல்”

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவு

படுத்துகிறார்,

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------30-09-2021

////////////////////////////////////////////////

No comments:

Post a Comment