January 23, 2022

பதிவு-14-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-14-வினைவலியும்-

திருக்குறள்-

 

அவரது தம்பியான

தாலமியை கடலுக்குள்

ஓட விட்டு உப்பு

தண்ணீரைக் குடித்து

வயிறு வீங்கி

செத்துப் போகச்

செய்தார்

தங்கை அர்சினோவை

கைது செய்து

சிறையில் அடைத்தார்

 

கிளியோபாட்ராவின்

எதிரிகள் அனைவரையும்

அழித்து விட்டு

கிளியோபாட்ராவை

எகிப்து நாட்டின்

அரசியாக்கினார்

 

கிளியோபாட்ரா

தன்னுடைய திறமை

என்ன என்பதைத்

தெரிந்து கொண்டார்

 

தனக்கு எதிரிகள்

யார் என்பதைத்

தெரிந்து கொண்டார்

 

தன்னுடைய எதிரிகளை

அழிக்கக் கூடியவர்

ஜுலியஸ் சீசர்

தான் என்பதைத்

தெரிந்து கொண்டார்

 

நல்ல நாள் அந்த

நல்ல நாளில்

நல்ல நேரம்

ஆகியவற்றைப்

பார்க்காமல்

ஜுலியஸ் சீசரைச்

சந்தித்தார்

 

அவரை தனக்கு

துணையாக

வைத்துக் கொண்டார்

அவரைக் கொண்டு

தன்னுடைய

எதிரிகளை அழித்தார்

எகிப்து நாட்டின்

அரசியானார்

கிளியோபாட்ரா

 

கிளியோபாட்ரர

நல்ல நாள் அந்த

நல்ல நாளில்

நல்ல நேரம் பார்த்து

ஜுலியஸ் சீசரை

சந்திக்கவில்லை

ஆனாலும்

வெற்றி பெற்றார்

நல்ல நாள்

அந்த நல்ல நாளில்

நல்ல நேரம்

பார்க்காமல் செய்தாலும்

செயலில் வெற்றி

பெற முடியுமா என்ற

கேள்வி எழுகிறது

 

கர்மவினையின்

விளைவால்

நாம் தொடங்கப்

போகும் செயல்

வெற்றியில் தான்

முடியும்

என்று இருந்தால்

நல்ல நாள்

அந்த நல்ல நாளில்

நல்ல நேரம்

பார்க்காமல்

தொடங்கினாலும்

அந்தச் செயல்

வெற்றியில் தான்

முடியும்

தோல்வியில்

முடியாது

 

கர்மவினையின்

விளைவால்

நாம் தொடங்கப்

போகும் செயல்

தோல்வியில்

தான் முடியும்

என்றால்

நல்ல நாள்

அந்த நல்ல நாளில்

நல்ல நேரம்

பார்க்காமல்

தொடங்கினால்

அந்தச் செயல்

தோல்வியில் தான்

முடியும்

வெற்றியில்

முடியாது

 

""""ஒரு செயலைச்

செய்யத்

தொடங்குவதற்கு

முன்னர்

தன்னுடைய வலிமை

எதிரியினுடைய

வலிமை

எதிரிக்கு துணையாக

இருப்பவர்களுடைய

வலிமை

நமக்கு துணையாக

இருப்பவர்களுடைய

வலிமை

ஆகியவற்றை

ஆராய்ந்த பிறகு

கர்மவினையினால்

ஏற்படக்கூடிய

விளைவினைக்

கண்டறிந்து

நல்ல நாள்

அந்த நல்ல நாளில்

நல்ல நேரம்

ஆகியவற்றைக்

கணித்து

செயலைச்

செய்தால் மட்டுமே

செய்யத் தொடங்கும்

வேலையில்

வெற்றி பெற

முடியும்""""

 

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

வினைவலியும்

தன்வலியும்

மாற்றான் வலியும்

துணைவலியும்

தூக்கிச் செயல்

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவுபடுத்துகிறார்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

 

--------சுபம்

//////////////////////////////////////////////






No comments:

Post a Comment