September 17, 2024

புத்தக வெளியீட்டு விழா(26)-ஞானமார்க்கத்தில் ஐயப்பன்-எழுத்தாளர்.K.பாலகங்காதரன்-17-09-2024

 

புத்தக வெளியீட்டு விழா(26)-ஞானமார்க்கத்தில் ஐயப்பன்-எழுத்தாளர்.K.பாலகங்காதரன்-17-09-2024

 

அன்பிற்கினியவர்களே,

 

ஐயப்பனை

பக்தி மார்க்கத்தில்

வணங்குபவர்கள்

ஞானமார்க்கத்தில்

ஐயப்பன் புகழைத்

தெரிந்து கொண்டு

வணங்க வேண்டும்

என்பதற்காக

முதல் முறையாக

ஞானமார்க்கத்தில் ஐயப்பன்

என்ற புத்தகத்தை

நான் எழுதி இருக்கிறேன்

 

நான் எழுதிய புத்தகத்தை

இறை தென்றல்,

கலைமாமணி,

ஹரிவராசனம் விருதாளர்,

திரு.வீரமணி ராஜு

அவர்கள் என்னுடைய

வேண்டுகோளை ஏற்று

11-09-2024-ம் தேதியன்று

புதன் கிழமை

அவருடைய இல்லத்தில்

புத்தகத்தை வெளியீட்டு

எனக்கும்

நான் எழுதிய

ஞானமார்க்கத்தில் ஐயப்பன்

புத்தகத்திற்கும் பெருமை

சேர்த்து இருக்கிறார்.

 

அவருக்கு

என்னுடைய நன்றியைத்

தெரிவித்துக் கொள்கிறேன்

நன்றி,

 

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 17-09-2024

------- செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////////////




No comments:

Post a Comment