October 16, 2024

ஆன்மீகம்-(51)-திருமூலர் – இயேசு கிறிஸ்து- மனிதன் ஜீவனை நஷ்டப்படுத்தினால்(மத்தேயு-16:26)—16-10-2024

 

ஆன்மீகம்-(51)-திருமூலர் – இயேசு கிறிஸ்து- மனிதன் ஜீவனை நஷ்டப்படுத்தினால்(மத்தேயு-16:26)—16-10-2024

 

அன்பிற்கினியவர்களே,

 

ஏற்றி இறக்கி

இருகாலும் பூரிக்கும்

காற்றைப் பிடிக்கும்

கணக்கரிவாளரில்லை

என்ற

திருமூலர் பாடலும்,

 

மத்தேயு-16:26-ல்

மனுஷன் உலகம்

முழுவதையும் ஆதாயப்படுத்திக்

கொண்டாலும்

என்று இயேசு கிறிஸ்து

சொன்ன வசனமும்

 

ஒரே பொருளைத்

தருகிறது

 

எப்படி என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 16-10-2024

------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////




October 15, 2024

ஆன்மீகம்-(50)-திருமூலர் – இயேசு கிறிஸ்து- ஆதியிலே வார்த்தை இருந்தது-(யோவான்-1-1:3)—15-10-2024

 

ஆன்மீகம்-(50)-திருமூலர் – இயேசு கிறிஸ்து- ஆதியிலே வார்த்தை இருந்தது-(யோவான்-1-1:3)—15-10-2024

 

அன்பிற்கினியவர்களே,

ஓங்காரத் துள்ளே

உதித்த ஐம்பூதங்கள்

என்று தொடங்கும்

திருமூலர் பாடலும்,

ஆதியிலே

வார்த்தை இருந்தது

என்று

இயேசு கிறிஸ்து

சொன்ன

(யோவான்-1-1:3)

என்ற வசனமும்

ஒரே பொருளைக்

குறிக்கிறது

 

எப்படி என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 15-10-2024

------- செவ்வாய் கிழமை

///////////////////////////////////////////////////////




October 03, 2024

தென்காசி சரித்திரம்(27)-ஐந்து தலை பிரம்மா-பிரம்மலோகம்-கீழ்ப்பாட்டாக் குறிச்சி-தென்காசி-02-10-2024

 

தென்காசி சரித்திரம்(27)-ஐந்து தலை பிரம்மா-பிரம்மலோகம்-கீழ்ப்பாட்டாக் குறிச்சி-தென்காசி-02-10-2024

 

அன்பிற்கினியவர்களே,

நான்கு தலை

கொண்ட பிரம்மா

கோயிலைத் தான்

பார்த்திருப்போம்

ஐந்து தலை கொண்ட

பிரம்மா கோயில்

கீழ்ப்பாட்டாக் குறிச்சி

தென்காசி மாவட்டத்தில்

உள்ளது

 

பிரம்மாவின்

நான்கு தலை

நான்கு திசையைக்

குறித்தால்

ஐந்து தலை

பஞ்சபூதங்களைக்

குறிக்கிறது

 

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 02-10-2024

------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////