October 16, 2024

ஆன்மீகம்-(51)-திருமூலர் – இயேசு கிறிஸ்து- மனிதன் ஜீவனை நஷ்டப்படுத்தினால்(மத்தேயு-16:26)—16-10-2024

 

ஆன்மீகம்-(51)-திருமூலர் – இயேசு கிறிஸ்து- மனிதன் ஜீவனை நஷ்டப்படுத்தினால்(மத்தேயு-16:26)—16-10-2024

 

அன்பிற்கினியவர்களே,

 

ஏற்றி இறக்கி

இருகாலும் பூரிக்கும்

காற்றைப் பிடிக்கும்

கணக்கரிவாளரில்லை

என்ற

திருமூலர் பாடலும்,

 

மத்தேயு-16:26-ல்

மனுஷன் உலகம்

முழுவதையும் ஆதாயப்படுத்திக்

கொண்டாலும்

என்று இயேசு கிறிஸ்து

சொன்ன வசனமும்

 

ஒரே பொருளைத்

தருகிறது

 

எப்படி என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 16-10-2024

------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////




No comments:

Post a Comment