August 28, 2020

கண்ணதாசன்-பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-4

 

கண்ணதாசன்-பதிவு-4

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

பத்தாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையானது

தாயின் கருப்பையை

விட்டு வெளியே

வந்து குழந்தையானது

பிறக்கிறது

இதைக் குறிப்பது

தான் 10-பத்து

என்ற எழுத்து

 

10 - என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால் 10-பத்து

என்ற எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

1 - என்ற

எழுத்தானது

தாயைக் குறிக்கிறது

0 – பூஜ்ஜியம் என்ற

எழுத்தானது

குழந்தையைக் குறிக்கிறது

 

1-ஒன்று என்ற

எண்ணைக் கொண்ட

தாயின் கருப்பையில்

0-பூஜ்ஜியம் என்ற

எண்ணைக் கொண்ட

குழந்தையானது

உருவாகி வளர்ந்து

முழுமையடைந்து

பிறந்தவுடன்

தாயிலிருந்து தனியாக

வேறுபட்டு நிற்கிறது

 

10 - என்ற

எழுத்தை நன்றாக

உற்று நோக்கினால்

பத்து என்ற எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

1-ஒன்று என்ற

எழுத்தும் 0-பூஜ்ஜியம்

என்ற எழுத்தும்

தனித்தனியாக

இருப்பதைக் காணலாம்

 

தாயின் கருப்பையில்

உருவாகி வளர்ந்து

முழுமையடைந்த

குழந்தையானது

பிறந்தவுடன் தாயை

விட்டு பிரிந்து தாயும்

குழந்தையும்

தனித் தனியாக

வேறுபட்டு நிற்கிறது

என்பதைக் குறிப்பது

தான் 10-பத்து

என்ற எழுத்து

 

ஒன்று முதல்

பத்து வரை உள்ள

எழுத்துக்கள்

அனைத்தும்

தாயின் கருப்பையில்

உருவான

குழந்தையின்

உடலில்

ஒவ்வொரு மாதமும்

வேறுபட்ட உறுப்புகள்

உருவாகி

குழந்தையானது

முழுமையான

வளர்ச்சி அடைந்து

தாயை விட்டு

பிரிந்து தனியாக

சென்றதைக் குறிக்கிறது

 

ஒன்று முதல்

பத்து வரை உள்ள

இந்த பத்து எண்களில்

பூஜ்ஜியம் மற்றும்

எட்டு என்ற இரண்டு

எண்களைத் தவிர

மற்ற அனைத்து

எண்களுக்கும்

ஆரம்பம்

என்பது உண்டு

முடிவு

என்பது உண்டு

அதாவது

அந்த எண்கள்

எங்கே ஆரம்பித்து

எழுதப்படுகிறது

எங்கே எழுதி

முடிக்கப்படுகிறது

என்பது தெரியும்

 

ஆனால் பூஜ்ஜியம்

என்ற எண்ணிற்கும்

எட்டு என்ற

எண்ணிற்கும்

ஆரம்பம் என்பதும்

கிடையாது

முடிவு என்பதும்

கிடையாது

அதாவது

இந்த இரண்டு

எண்களும்

எங்கே ஆரம்பித்து

எழுதப்படுகிறது

என்பதும்

எங்கே எழுதி

முடிக்கப் பெறுகிறது

என்பதும் தெரியாது

கண்டு பிடிக்கவும்

முடியாது

 

கடவுளுக்கு

எப்படி

ஆரம்பம் என்பதும்

முடிவு என்பதும்

கிடையாதோ

அவ்வாறே

பூஜ்ஜியம் என்ற

எண்ணிற்கும்

எட்டு என்ற

எண்ணிற்கும்

ஆரம்பம் என்பதும்

முடிவு என்பதும்

கிடையாது

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

 

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-3

 

கண்ணதாசன்-பதிவு-3

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

ஆறாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் நகங்கள்

உருவாகிறது

இதைக் குறிப்பது

தான் 6-ஆறு

என்ற எழுத்து

 

6 -என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால்

6-ஆறு என்ற

எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

கீழே உள்ள

வட்டமானது

ஆறாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் நகங்கள்

உருவாகிறது

என்பதைக் குறிக்கிறது

 

வட்டத்திலிருந்து

மேல் நோக்கி

நீட்டிக் கொண்டிருக்கும்

கோடானது

விரல்களில் தோன்றும்

நகமானது

விரல்களை விட்டு

வெளியே வருவதற்கு

தயாராகிக்

கொண்டிருக்கிறது

என்பதைக் குறிக்கிறது

 

ஏழாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் தலை மயிர்

மற்றும் எலும்பு

ஆகியவை உருவாகிறது

இதைக் குறிப்பது

தான் 7-ஏழு

என்ற எழுத்து

 

7 - என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால்

7-ஏழு என்ற

எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

மேலே உள்ள

கிடைமட்ட கோடானது

ஏழாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

தலையில் மயிர்

உருவாகி

வளர்வதைக் குறிக்கிறது

 

கீழே உள்ள

நீளமான கோடானது

ஏழாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் எலும்புகள்

உருவாகிறது

என்பதைக் குறிக்கிறது

 

எட்டாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் மேல் பகுதி

மற்றும் கீழ் பகுதி

ஆகிய இரண்டு

பகுதிகளும்

முழுவதுமாக

உருவாகிறது

இதைக் குறிப்பது

தான் 8-எட்டு

என்ற எழுத்து

 

8 - என்ற

எழுத்தை நன்றாக

உற்று நோக்கினால்

8-எட்டு என்ற

எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

மேலே உள்ள

வட்டம் எட்டாவது

மாதத்தில் தாயின்

கருப்பையில் உள்ள

குழந்தையின் உடலில்

மேல் பகுதி

முழுவதும்

உருவாகிறது

என்பதைக் குறிக்கிறது

 

கீழே உள்ள வட்டம்

எட்டாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் கீழ் பகுதி

முழுவதும் உருவாகிறது

என்பதைக் குறிக்கிறது

 

ஒன்பதாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையானது

தாயின் கருப்பையை

விட்டு வெளியே

வருவதற்கு

தயாராகிறது

இதைக் குறிப்பது

தான் 9-ஒன்பது

என்ற எழுத்து

 

9 - என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால்

ஒன்பது என்ற

எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

மேலே உள்ள வட்டம்

ஒன்பதாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலானது

முழுமையான

வளர்ச்சி

அடைந்ததைக்

குறிக்கிறது

கீழே உள்ள

வளைந்த கோடானது

ஒன்பதாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலானது தாயின்

உடலை விட்டு

வெளியே வருவதற்கு

தயாராக இருக்கிறது

என்பதைக் குறிக்கிறது

 

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

 

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-2

 

கண்ணதாசன்-பதிவு-2

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

இரண்டாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் தலை

மற்றும் முதுகு

ஆகியவை

உருவாகிறது.

இதைக் குறிப்பது

தான் 2-இரண்டு

என்ற எழுத்து

 

2 -என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால்

இரண்டு என்ற

எழுத்தை எழுத

ஆரம்பிக்கும் போது

போடப்படும்

சுழியானது

இரண்டாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் தலையானது

உருவாகிறது

என்பதைக்

குறிக்கிறது

 

அதனைத்

தொடர்ந்து

மேலிருந்து கீழாக

வளைத்து எழுதப்படும்

வளைந்த

வளைவானது

இரண்டாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில்

முதுகானது

உருவாகிறது

என்பதைக்

குறிக்கிறது

 

மூன்றாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் கைகள்

மற்றும்

பாதங்களில் விரல்கள்

ஆகியவை

உருவாகிறது

இதைக்

குறிப்பது தான்

3-மூன்று

என்ற எழுத்து

 

3-என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால்

மூன்று-3

என்ற எழுத்தில்

கிடைமட்டமாக

எழுதப்பட்டிருக்கும்

முதல் இரண்டு

கோடுகள்

மூன்றாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் கைகள்

உருவாகிறது

என்பதைக் குறிக்கிறது

 

மூன்றாவது கோடானது

மூன்றாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில்

பாதங்களோடு

விரல்கள்

உருவாகிறது

என்பதைக்

குறிக்கிறது ,

 

நான்காவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் மூக்கானது

உருவாகிறது

இதைக் குறிப்பது

தான் 4-நான்கு

என்ற எழுத்து

 

4-என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால்

நான்கு-4 என்ற

எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

மூக்கு போன்று

நீட்டிக்

கொண்டிருக்கும்

பகுதியானது

நான்காவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில்

மூக்கானது

உருவாகிறது

என்பதைக்

குறிக்கிறது

 

ஐந்தாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் காது

உருவாகிறது

இதைக் குறிப்பது

தான் 5-ஐந்து

என்ற எழுத்து

 

5 - என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால்

5-ஐந்து என்ற

எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

கீழே உள்ள

வளைந்த வளைவான

பகுதியானது

ஐந்தாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையின்

உடலில் காதானது

உருவாகிறது

என்பதைக் குறிக்கிறது

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

 

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே –பதிவு-1

 கண்ணதாசன்-பதிவு-1

பூஜ்ஜியத்துக்குள்ளே 

 

“பூஜ்ஜியத்துக்குள்ளே

ஒரு ராஜ்ஜியத்தை

ஆண்டு கொண்டு

புரியாமலே இருப்பான்

ஒருவன் – அவனைப்

புரிந்து கொண்டால்

அவன் தான் இறைவன்”

 

-------------பாடல்

       கண்ணதாசன்

 

-------------படம்

       வளர்பிறை

 

0-பூஜ்ஜியம் மற்றும்

1-ஒன்று முதல்

9-ஒன்பது வரை உள்ள

பத்து எண்களே

அனைத்து எண்களுக்கும் 

அடிப்படையாக

இருக்கிறது

 

0-பூஜ்ஜியம் 1-ஒன்று

2-இரண்டு 3-மூன்று

4-நான்கு 5-ஐந்து

6-ஆறு 7-ஏழு

8-எட்டு 9-ஒன்பது

இந்த பத்து

எண்கள் தான்

அனைத்து

எண்களுக்கும்

ஆதாரமாக

இருக்கிறது

 

இந்த பத்து

எண்கள் தான்

அனைத்து

எண்களுக்கும்

பிறப்பிடமாக

இருக்கிறது

 

இந்த பத்து

எண்கள் தான்

அனைத்து எண்களுக்கும்

மூலமாக இருக்கிறது

 

இந்த பத்து

எண்களைக்

கொண்டு தான்

எந்த ஒரு

எண்ணையும்

எழுத முடியும்

 

இந்த பத்து

எண்களைத் தவிர்த்து

எந்த ஒரு

எண்ணையும்

எழுத முடியாது

 

எந்த ஒரு எண்ணை

எழுத வேண்டும்

என்றாலும் இந்த

பத்து எண்களைப்

பயன்படுத்தித் தான்

எழுத வேண்டும்

 

இந்த பத்து

எண்களை

அடிப்படையாக

வைத்துத் தான்

எண்களில்

அனைத்து எண்களும்

உருவாகிறது

 

1-ஒன்று 2-இரண்டு

3-மூன்று 4-நான்கு

5-ஐந்து 6-ஆறு

7-ஏழு 8-எட்டு

9-ஒன்பது 10-பத்து

என்று ஒன்று

முதல் பத்து வரை

உள்ள பத்து

எண்களை

எடுத்துக் கொண்டு

அந்த பத்து

எண்களையும்

நன்றாக

உற்று நோக்கி

ஆராய்ந்து பார்த்தால்

இந்த பத்து

எண்களுக்குள்ளும்

ஒரு ஒற்றுமை

இருப்பது

தெரிய வரும்

 

இந்த பத்து

எண்ணிற்குள்ளும்

ஆச்சரியப்படத்தக்க

நெருங்கிய தொடர்பு

ஒன்று இருப்பது

தெரியவரும்

தாயின் கருப்பையில்

குழந்தையானது

ஒன்றாம் மாதம்

முதல் பத்தாம்

மாதம் வரை

தொடர்ந்தாற் போல்

இருக்கும் போது

ஒவ்வொரு மாதமும்

குழந்தையின் உடலில்

எந்த எந்த உறுப்புகள்

உருவாகிறது

என்பதைக் குறிப்பது

தான் ஒன்று முதல்

பத்து வரை

உள்ள எண்கள்

 

முதல் மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையானது

கம்பம் போல

நீண்டு இருக்கும்

இதைக் குறிப்பது

தான் 1-ஒன்று

என்ற எழுத்து

 

1 - என்ற

எழுத்தை நன்றாக

உற்று நோக்கினால்

ஒன்று

என்ற எழுத்தில்

மேலிருந்து

கீழ் நோக்கி

எழுதப்பட்டிருக்கும்

நீண்ட கோடானது

ஒன்றாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள

குழந்தையின் உடலானது

கம்பம் போன்று

நீண்டு இருக்கும்

என்பதைக் குறிக்கிறது

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////