August 28, 2020

கண்ணதாசன்-பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-4

 

கண்ணதாசன்-பதிவு-4

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

பத்தாவது மாதத்தில்

தாயின் கருப்பையில்

உள்ள குழந்தையானது

தாயின் கருப்பையை

விட்டு வெளியே

வந்து குழந்தையானது

பிறக்கிறது

இதைக் குறிப்பது

தான் 10-பத்து

என்ற எழுத்து

 

10 - என்ற எழுத்தை

நன்றாக உற்று

நோக்கினால் 10-பத்து

என்ற எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

1 - என்ற

எழுத்தானது

தாயைக் குறிக்கிறது

0 – பூஜ்ஜியம் என்ற

எழுத்தானது

குழந்தையைக் குறிக்கிறது

 

1-ஒன்று என்ற

எண்ணைக் கொண்ட

தாயின் கருப்பையில்

0-பூஜ்ஜியம் என்ற

எண்ணைக் கொண்ட

குழந்தையானது

உருவாகி வளர்ந்து

முழுமையடைந்து

பிறந்தவுடன்

தாயிலிருந்து தனியாக

வேறுபட்டு நிற்கிறது

 

10 - என்ற

எழுத்தை நன்றாக

உற்று நோக்கினால்

பத்து என்ற எழுத்தில்

எழுதப்பட்டிருக்கும்

1-ஒன்று என்ற

எழுத்தும் 0-பூஜ்ஜியம்

என்ற எழுத்தும்

தனித்தனியாக

இருப்பதைக் காணலாம்

 

தாயின் கருப்பையில்

உருவாகி வளர்ந்து

முழுமையடைந்த

குழந்தையானது

பிறந்தவுடன் தாயை

விட்டு பிரிந்து தாயும்

குழந்தையும்

தனித் தனியாக

வேறுபட்டு நிற்கிறது

என்பதைக் குறிப்பது

தான் 10-பத்து

என்ற எழுத்து

 

ஒன்று முதல்

பத்து வரை உள்ள

எழுத்துக்கள்

அனைத்தும்

தாயின் கருப்பையில்

உருவான

குழந்தையின்

உடலில்

ஒவ்வொரு மாதமும்

வேறுபட்ட உறுப்புகள்

உருவாகி

குழந்தையானது

முழுமையான

வளர்ச்சி அடைந்து

தாயை விட்டு

பிரிந்து தனியாக

சென்றதைக் குறிக்கிறது

 

ஒன்று முதல்

பத்து வரை உள்ள

இந்த பத்து எண்களில்

பூஜ்ஜியம் மற்றும்

எட்டு என்ற இரண்டு

எண்களைத் தவிர

மற்ற அனைத்து

எண்களுக்கும்

ஆரம்பம்

என்பது உண்டு

முடிவு

என்பது உண்டு

அதாவது

அந்த எண்கள்

எங்கே ஆரம்பித்து

எழுதப்படுகிறது

எங்கே எழுதி

முடிக்கப்படுகிறது

என்பது தெரியும்

 

ஆனால் பூஜ்ஜியம்

என்ற எண்ணிற்கும்

எட்டு என்ற

எண்ணிற்கும்

ஆரம்பம் என்பதும்

கிடையாது

முடிவு என்பதும்

கிடையாது

அதாவது

இந்த இரண்டு

எண்களும்

எங்கே ஆரம்பித்து

எழுதப்படுகிறது

என்பதும்

எங்கே எழுதி

முடிக்கப் பெறுகிறது

என்பதும் தெரியாது

கண்டு பிடிக்கவும்

முடியாது

 

கடவுளுக்கு

எப்படி

ஆரம்பம் என்பதும்

முடிவு என்பதும்

கிடையாதோ

அவ்வாறே

பூஜ்ஜியம் என்ற

எண்ணிற்கும்

எட்டு என்ற

எண்ணிற்கும்

ஆரம்பம் என்பதும்

முடிவு என்பதும்

கிடையாது

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

 

No comments:

Post a Comment