August 28, 2020

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-6

 

கண்ணதாசன்-பதிவு-6

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையை

ஆன்மீக உலகம்

நீண்ட காலமாகவே

பயன்படுத்திக்

கொண்டு வருகிறது

என்பதையும்

எட்டிரண்டு என்ற

வார்த்தை

ஆன்மீக உலகத்தில்

உயர்வாக

கருதப்படும

ஒரு வார்த்தை

என்பதையும்

எட்டிரண்டு

என்ற வார்த்தை

பல்வேறு

ஆன்மீக ரகசியங்கள்

அனைத்தையும்

தன்னுள் கொண்ட

வார்த்தை

என்பதையும்

ஆன்மீக உலகத்தில்

பிரவேசித்து

பயிற்சி செய்பவர்கள்

அனைவருமே

கண்டிப்பாக தெரிந்து

வைத்திருக்க

வேண்டியது

அவசியமானதாகும்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கு

அர்த்தம் தெரிந்தாலும்

அர்த்தம்

தெரியாவிட்டாலும்

எட்டிரண்டு என்ற

வார்த்தை

ஆன்மீக உலகத்தில்

இருக்கிறது என்பதை

ஆன்மீக உலகத்தில்

உள்ளவர்கள்

தெரிந்து கொள்ள

வேண்டியது

இன்றியமையாத ஒன்றாகும்.

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

இறைவனாக

மாறுவதற்கான

வழியைத்

தெரிந்து கொள்ளலாம்

நாம் இறைவனாகவே

மாற வேண்டும்

என்றால்

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கான

அர்த்தமும் தெரிந்து

வைத்திருக்க வேண்டும்

 

சித்தர்களுடைய

பாடல்களை

எடுத்துக் கொண்டால்

அவர்கள் எட்டிரண்டு

என்ற வார்த்தையை

பாடலில்

எந்த இடத்தில்

எதற்காகப்

பயன்படுத்தி

இருக்கிறார்கள்

என்பதையும்

எந்த கருத்தை

மக்களிடம்

தெரிவிக்க வேண்டும்

என்பதற்காகப்

பயன் படுத்தி

இருக்கிறார்கள்

என்பதையும்

எந்த கருத்தை

மக்களிடம் கொண்டு

சேர்க்க வேண்டும்

என்பதற்காகப்

பயன்படுத்தி

இருக்கிறார்கள்

என்பதையும்

உணர்ந்து கொண்டால்

மட்டுமே

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கான

உண்மையான

அர்த்தத்தைத்

தெரிந்து கொள்ளலாம்,.

 

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கு

பலர் பல்வேறு

விதமாக

அர்த்தங்களைச்

சொல்லிச் சென்றாலும்

எட்டிரண்டு

என்ற வார்த்தைக்கான

உண்மையான

அர்த்தம் குரு சீடர்

மூலமாக பரம்பரை

பரம்பரையாக

குரு சீடர்

பரம்பரை மூலமாக

காலம் காலமாக

எட்,டிரண்டு என்ற

வார்த்தைக்கான

உண்மையான

அர்த்தமானது

பரிமாற்றம்

செய்யப்பட்டு

இன்றும் வந்து

கொண்டிருக்கிறது

என்பதை அனைவரும்

தெரிந்து

கொள்ள வேண்டும்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்ததை

தெரிந்து கொள்ள

வேண்டும் என்றால்

எட்டிரண்டு

என்ற வார்த்தையில்

இரண்டு நிலைகள்

இருக்கின்றன

என்பதைத் தெரிந்து

கொள்ள வேண்டும்

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்காக

சொல்லப்படும்

அனைத்து அர்த்தங்களும்

இந்த இரண்டு

நிலைகளுக்குள் தான்

இருக்கும் என்பதைத்

தெரிந்து கொள்ள

வேண்டும்

 

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

No comments:

Post a Comment