August 28, 2020

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-8

 கண்ணதாசன்-பதிவு-8

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

அதாவது எட்டு என்ற

எண்ணில் இரண்டு

பூஜ்ஜியங்கள் ஒன்றாக

இணைக்கப்பட்டிருக்கிறது

என்று பொருள்

 

அதாவது எட்டு

என்ற எண்ணில்

இரண்டு பூஜ்ஜியங்கள்

ஒன்றுடன் ஒன்றாக

பிணைக்கப்பட்டிருக்கிறது

என்று பொருள்

 

எட்டு என்ற எண்

தனிப்பட்ட முறையில்

உருவானது அல்ல

இரண்டு பூஜ்ஜியங்கள்

ஒன்றாகச் சேர்ந்ததால்

உருவானது

 

எட்டு என்ற

எண்ணை

உருவாக்கியதே

பூஜ்ஜியம் என்ற

எண் தான்

 

பூஜ்ஜியம் இல்லை

என்றால்

எட்டு என்ற

எண்ணை

உருவாக்கவே

முடியாது

எட்டு என்ற

எண்ணை

உருவாக்க

வேண்டும் என்றால்

பூஜ்ஜியம் என்ற எண்

அவசியம்

 

எனவே எட்டு

என்ற எண்ணிற்கு

அடிப்படை

ஆதாரம்

மூலம்

அனைத்துமே

பூஜ்ஜியம் தான்

அதனால்

எட்டு என்ற

எண்ணை விட

பூஜ்ஜியமே

சிறப்பிடம் பெறுகிறது

 

எட்டு என்ற

எண்ணும்

பூஜ்ஜியம் என்ற

எண்ணும்

ஆன்மீக உலகத்தில்

கடவுளுடன்

ஒப்பிடப்பட்டாலும்

எட்டு என்ற எண்

உருவாகக்

காரணமாக

இருப்பது

பூஜ்ஜியம்

என்ற எண் என்ற

காரணத்தினால்

எட்டு என்ற

எண்ணை

விட பூஜ்ஜியமே

உயர்வானதாகக்

கருதப்படுகிறது

 

அதனால் தான்

பூஜ்ஜியம்

என்ற எண்

கடவுளாக

மதிக்கப்பட்டு

வருகிறது.

 

பூஜ்ஜியம் என்ற

எண்ணிற்கு ஆரம்பம்

என்பதும் கிடையாது

முடிவு என்பதும்

கிடையாது

அதைப் போல

கடவுளுக்கும்

ஆரம்பம் என்பதும்

கிடையாது

முடிவு என்பதும்

கிடையாது

அதனால் தான்

பூஜ்ஜியமானது

கடவுளுடன்

ஒப்பிடப்படுகிறது

அதாவது

சுத்தவெளியுடன்

ஒப்பிடப்படுகிறது

அதாவது

இருப்பு நிலையுடன்

ஒப்பிடப்படுகிறது

 

ஒரு பூஜ்ஜியத்திற்கு

கீழே இன்னொரு

பூஜ்ஜியத்தை

ஒன்றாக இணைக்கும்

போது எட்டு என்ற

எண் உருவாகிறது

கடவுள் இயக்கமற்று

அமைதியாக

இருப்பு நிலையில்

இருக்கிறார்

என்பதைக்

குறிப்பதற்காக

எட்டு என்ற

எண்ணில்

மேலே உள்ள

பூஜ்ஜியமானது

பயன் படுத்தப்படுகிறது

 

கடவுள்

இயக்க நிலையில்

இயங்கிக் கொண்டு

இருக்கிறார் என்பதைக்

குறிப்பதற்காக

எட்டு என்ற

எண்ணில்

கீழே உள்ள

பூஜ்ஜியமானது

பயன் படுத்தப்படுகிறது

 

அதாவது எட்டு என்ற

எண்ணில் மேலே

உள்ள பூஜ்ஜியமானது

இருப்பு நிலையையும்

கீழே உள்ள

பூஜ்ஜியமானது

இயக்க நிலையையும்

குறிக்கிறது

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-7

 

கண்ணதாசன்-பதிவு-7

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

ஒன்று :

எட்டிரண்டு என்ற

வார்த்தையில்

எட்டுக்குள் இரண்டு

இருக்கிறது

என்பதைக் கொண்டு

சொல்லப்படும் அர்த்தம்

 

இரண்டு :

எட்டிரண்டு

என்ற வார்த்தையில்

எட்டிற்கு வெளியே

இரண்டு இருக்கிறது

என்பதைக் கொண்டு

சொல்லப்படும் அர்த்தம்

 

எட்டிற்குள் இரண்டு

இருக்கிறது என்றால்

எட்டிற்குள் இரண்டு

விஷயங்கள் இருக்கிறது

என்று பொருள்

அதாவது எட்டு என்ற

எண்ணிற்குள்

இரண்டு விஷயங்கள்

ஒன்றாக இருக்கிறது

என்று பொருள்

 

எட்டிற்கு வெளியே

இரண்டு இருக்கிறது

எனறால் எட்டு

என்ற எண்ணிற்கு

வெளியே இரண்டு

என்ற எண்

இருக்கிறது

என்று பொருள்

 

அதாவது எட்டு

என்ற எண்ணும்

இரண்டு என்ற

எண்ணும்

தனித்தனியாக

இருக்கிறது

என்று பொருள்

 

எட்டிற்குள் இரண்டு

இருக்கும் போது

எட்டிரண்டு

என்ற வார்த்தைக்கு

சொல்லப்படும் அர்த்தமும்

எட்டிற்கு வெளியே

இரண்டு

இருக்கும் போது

எட்டிரண்டு

என்ற வார்த்தைக்கு

சொல்லப்படும் அர்த்தமும்

எப்போதும்

வேறுபட்டுத் தான்

இருக்கும்

மாறுபட்ட நிலையில்

தான் இருக்கும்

எப்போதும்

ஒன்றாக

இருக்கவே இருக்காது

 

எட்டிற்கு வெளியே

இரண்டு இருக்கும் போது

எட்டிரண்டு

என்ற வார்த்தைக்கு

பல்வேறு அர்த்தங்கள்

இந்த உலகத்தில்

உள்ளவர்களால்

சொல்லப்பட்டு வருகிறது

 

இருப்பினும்

எட்டிற்கு உள்ளே

இரண்டு இருக்கும்

போது

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கு என்ன

அர்த்தம் சொல்ல

வேண்டும் என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

எட்டிற்கு உள்ளே

இரண்டு இருக்கிறது

என்றால்

எட்டிற்கு உள்ளே

இரண்டு விஷயங்கள்

இருக்கிறது

என்று பொருள்

 

எட்டிற்கு உள்ளே

இரண்டு விஷயங்கள்

இருக்கிறது என்றால்

எட்டு என்ற எண்ணில்

இரண்டு பூஜ்ஜியங்கள்

இருக்கிறது

என்று பொருள்

 

இரண்டு பூஜ்ஜியங்கள்

ஒன்றாகச்

சேர்ந்தது தான்

எட்டு என்ற எண்

 

மேலே ஒரு

பூஜ்ஜியத்தையும்

கீழே ஒரு

பூஜ்ஜியத்தையும்

ஒன்றாக சேர்த்து

வரைந்தால்

வருவது தான்

எட்டு என்ற எண்

 

அதாவது எட்டு

என்ற எண் இரண்டு

பூஜ்ஜியங்கள்

ஒன்றாக இணைவதால்

உருவானது ஆகும்

 

அதாவது எட்டு

என்ற எண்ணில்

இரண்டு பூஜ்ஜியங்கள்

இருக்கிறது

என்று பொருள்

 

அதாவது எட்டு

என்ற எண்ணானது

இரண்டு

பூஜ்ஜியங்களால்

உருவாக்கப்பட்டிருக்கிறது

என்று பொருள்

 

அதாவது எட்டு என்ற

எண்ணானது தனக்குள்

இரண்டு பூஜ்ஜியங்களைக்

கொண்டிருக்கிறது

என்று பொருள்

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

 

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-6

 

கண்ணதாசன்-பதிவு-6

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையை

ஆன்மீக உலகம்

நீண்ட காலமாகவே

பயன்படுத்திக்

கொண்டு வருகிறது

என்பதையும்

எட்டிரண்டு என்ற

வார்த்தை

ஆன்மீக உலகத்தில்

உயர்வாக

கருதப்படும

ஒரு வார்த்தை

என்பதையும்

எட்டிரண்டு

என்ற வார்த்தை

பல்வேறு

ஆன்மீக ரகசியங்கள்

அனைத்தையும்

தன்னுள் கொண்ட

வார்த்தை

என்பதையும்

ஆன்மீக உலகத்தில்

பிரவேசித்து

பயிற்சி செய்பவர்கள்

அனைவருமே

கண்டிப்பாக தெரிந்து

வைத்திருக்க

வேண்டியது

அவசியமானதாகும்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கு

அர்த்தம் தெரிந்தாலும்

அர்த்தம்

தெரியாவிட்டாலும்

எட்டிரண்டு என்ற

வார்த்தை

ஆன்மீக உலகத்தில்

இருக்கிறது என்பதை

ஆன்மீக உலகத்தில்

உள்ளவர்கள்

தெரிந்து கொள்ள

வேண்டியது

இன்றியமையாத ஒன்றாகும்.

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

இறைவனாக

மாறுவதற்கான

வழியைத்

தெரிந்து கொள்ளலாம்

நாம் இறைவனாகவே

மாற வேண்டும்

என்றால்

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கான

அர்த்தமும் தெரிந்து

வைத்திருக்க வேண்டும்

 

சித்தர்களுடைய

பாடல்களை

எடுத்துக் கொண்டால்

அவர்கள் எட்டிரண்டு

என்ற வார்த்தையை

பாடலில்

எந்த இடத்தில்

எதற்காகப்

பயன்படுத்தி

இருக்கிறார்கள்

என்பதையும்

எந்த கருத்தை

மக்களிடம்

தெரிவிக்க வேண்டும்

என்பதற்காகப்

பயன் படுத்தி

இருக்கிறார்கள்

என்பதையும்

எந்த கருத்தை

மக்களிடம் கொண்டு

சேர்க்க வேண்டும்

என்பதற்காகப்

பயன்படுத்தி

இருக்கிறார்கள்

என்பதையும்

உணர்ந்து கொண்டால்

மட்டுமே

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கான

உண்மையான

அர்த்தத்தைத்

தெரிந்து கொள்ளலாம்,.

 

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கு

பலர் பல்வேறு

விதமாக

அர்த்தங்களைச்

சொல்லிச் சென்றாலும்

எட்டிரண்டு

என்ற வார்த்தைக்கான

உண்மையான

அர்த்தம் குரு சீடர்

மூலமாக பரம்பரை

பரம்பரையாக

குரு சீடர்

பரம்பரை மூலமாக

காலம் காலமாக

எட்,டிரண்டு என்ற

வார்த்தைக்கான

உண்மையான

அர்த்தமானது

பரிமாற்றம்

செய்யப்பட்டு

இன்றும் வந்து

கொண்டிருக்கிறது

என்பதை அனைவரும்

தெரிந்து

கொள்ள வேண்டும்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்ததை

தெரிந்து கொள்ள

வேண்டும் என்றால்

எட்டிரண்டு

என்ற வார்த்தையில்

இரண்டு நிலைகள்

இருக்கின்றன

என்பதைத் தெரிந்து

கொள்ள வேண்டும்

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்காக

சொல்லப்படும்

அனைத்து அர்த்தங்களும்

இந்த இரண்டு

நிலைகளுக்குள் தான்

இருக்கும் என்பதைத்

தெரிந்து கொள்ள

வேண்டும்

 

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////

கண்ணதாசன்- பூஜ்ஜியத்துக்குள்ளே-பதிவு-5

 

கண்ணதாசன்-பதிவு-5

பூஜ்ஜியத்துக்குள்ளே

 

எட்டு என்ற

எண்ணை எடுத்துக்

கொள்வோம்

இந்த எட்டு

என்ற எழுத்துடன்

இரண்டு என்ற

எண்ணைச்

சேர்த்துத் தான்

எட்டிரண்டு என்று

சொல்கிறார்கள்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தை

ஆன்மீக உலகத்தால்

நீண்ட நெடுங்காலமாக

பயன்படுத்தப்பட்டு

வரும் மிகவும்

புகழ் பெற்ற வார்த்தை

ஆன்மீக உலகத்தில்

உள்ளவர்கள்

அனைருமே

தெரிந்து வைத்திருக்க

வேண்டிய வார்த்தை

 

காலத்தால்

அழியாத வார்த்தை

யாராலும் அழிக்க

முடியாத வார்த்தை

பரம்பொருள்

ரகசியங்கள்

அனைத்தையும்

தன்னுள்

கொண்ட வார்த்தை

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

இந்த உலகத்தின்

ஆரம்பம் எது

முடிவு எது

என்பதைத்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

பரம்பொருள்

ரகசியத்தைத்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

இருப்பு நிலை

எப்படி

இயக்க நிலையாக

மாறுகிறது

என்பதையும்

இயக்கநிலை எப்படி

மீண்டும்

இருப்பு நிலையாக

மாற்றமடைகிறது

என்பதையும்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

ஜீவாத்மாவுக்கும்

பரமாத்மாவுக்கும்

இடையே உள்ள

வேறுபாட்டைத்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

அறிவு உயிர் மனம்

என்ற மூன்றுக்கும்

உள்ள தொடர்பைத்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

ஞானம் சமாதி முக்தி

என்ற மூன்றுக்குள்

உள்ள வேறுபாட்டைத்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

நாம் எங்கிருந்து

வந்தோம்

எந்த செயலை

முடிக்க வந்தோம்

எங்கு போகப்

போகிறோம் என்பதைத்

தெரிந்து கொள்ளலாம்

 

எட்டிரண்டு என்ற

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தைத்

தெரிந்து கொண்டால்

இறைவனாகவே

மாறுவதற்கான

வழிகளைத்

தெரிந்து கொண்டு

இறைவனாகவே மாறலாம்

 

முக்தி என்ற

நிலையை

அடைய வேண்டும்

என்றால்

எட்டிரண்டு என்ற

வார்த்தைக்கான

அர்த்தம் கண்டிப்பாக

தெரிந்து பயன்படுத்தித்

தான் ஆக வேண்டும்

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------28-08-2020

 

/////////////////////////////////////////