May 09, 2020

பரம்பொருள்-பதிவு-230


               ஜபம்-பதிவு-478
             (பரம்பொருள்-230)

(2)சக்தியை
குவித்து
வைத்தல் :

“கோயிலுக்குள்
உற்பத்தி
செய்யப்பட்டு
இயங்கிக்
கொண்டும்
நகர்ந்து
கொண்டும்
இருக்கக்கூடிய
கடவுள்
சக்தியில்
உள்ள
கடவுள்
தன்மையானது
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
குவித்து
வைக்கப்படும்
போதும்
இருக்க
வேண்டும்
என்பதற்காக
கோயிலுக்குள்
உற்பத்தி
செய்யப்பட்ட
கடவுள்
சக்தியைக்
கொண்டு
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
சுற்றிக் கொண்டே
இருக்கும்
படியான
சக்தி
வட்டத்தை
உருவாக்கி
வைத்தனர் “

“கோயிலுக்குள்
உற்பத்தி
செய்யப்பட்டு
இயங்கிக்
கொண்டும்
நகர்ந்து
கொண்டும்
இருக்கக்கூடிய
கடவுள்
சக்தியானது
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
வட்ட வடிவில்
சுற்றிக்
கொண்டே
வருவதற்கும் ;
கடவுள்
சக்தியானது
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
வட்ட வடிவில்
ஒரு சக்தி
வட்டத்தை
உருவாக்குவதற்கும் ;
கடவுள்
சக்தியை
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
குவித்து
வைப்பதற்கும் ;
மூன்று
வெவ்வேறு
தன்மையுள்ள
9-பலிபீடங்கள்
பயன்
படுத்தப்
படுகின்றன “

"கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
கடவுள்
சக்தியானது
சுற்றிக்
கொண்டே
இருப்பதால்
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
சக்தி
வட்டமானது
உருவாக்கப்
படுகிறது "

"கோயிலுக்குள்
உருவாக்கப்படும்
இந்த
சக்தி
வட்டமானது
கோயிலுக்கு
வரும்
பக்தர்களுடைய
தேவையை
பூர்த்தி
செய்யும்
வேலையை
செய்வதோடு
மட்டுமல்லாமல் ;
வெளியில்
உள்ள எந்த
ஒரு எதிர்ப்பு
சக்தியையும்
கோயிலுக்கு
உள்ளே
விடாமல்
தடுத்து
நிறுத்தும்
மிகப்பெரிய
வேலையையும்
செய்து
கொண்டிருக்கின்றன ;"

(3)சக்தியை
பரிமாற்றம்
செய்தல் :

“கோயிலுக்குள்
குவித்து
வைக்கப்பட்டிருக்கும்
சக்திக்குள்
வருபவர்களைப்
பொறுத்து
ஏற்றுக்
கொள்வதும்
அளிப்பதும்
என்ற
இரண்டு
நிலைகளில்
சக்தியானது
பரிமாற்றம்
செய்யப்படும்
செயலானது
நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 09-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment