July 12, 2021

பதிவு-4- உலகத்தார்- திருக்குறள்-

 

பதிவு-4-

உலகத்தார்-

திருக்குறள்-

 

நம் முன்னோர்களால்

பயன்படுத்தப்பட்டு

வந்து கொண்டு

இருக்கும் வார்த்தை

 

அனுபவ ரீதியாக

உணர்ந்து

சொல்லப்பட்ட வார்த்தை

எப்படி தவறாக

இருக்க முடியும்

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தைக்கு

அர்த்தம் தெரியவில்லை

என்று சொல்லலாம்

ஆனால் தவறு என்று

சொல்லக்கூடாது.

 

ஒன்றைப் பற்றிய

விவரங்கள்

எதுவும் தெரியாமல்

தெரியாத ஒன்றை

தவறு என்று

சொல்லக் கூடாது.

 

காலம் காலமாக

இருக்கும் ஒரு சொல்

எப்படி தவறாக

இருக்கும்

நம்முடைய

முன்னோர்கள்

பயன்படுத்திய

ஒரு சொல்

எவ்வாறு தவறாக

இருக்கும்

என்பது கூட

தெரியாமல்

அதன் அர்த்தத்தை

புரிந்து கொள்ள

முடியாமல் எவ்வாறு

அந்த வார்த்தை

தவறு என்று

சொல்ல முடியும்

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

சரியான

வார்த்தை தான்

இந்த வார்த்தை

தவறான வார்த்தை

கிடையாது

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையை

நன்றாக

ஆராய்ந்து பார்த்தால்

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

சரியான வார்த்தை

தான் என்பதைத்

தெரிந்து

கொள்ள முடியும்

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

இரண்டு

முக்கியமான

விஷயங்களை

தன்னுள் கொண்டு

இருக்கிறது

 

ஒன்று காலம்

இரண்டு கர்மா

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்ததை

காலம் கர்மா என்ற

இரண்டு முக்கியமான

விஷயங்களைத்

தன்னுள் கொண்டு

மிகப்பெரிய

ரகசியத்தை

தன்னுள் கொண்டு

இந்த பிரபஞ்சத்தில்

உலா வந்து

கொண்டு இருக்கிறது

 

சகுனங்கள் வரப்போகும்

துன்பத்திலிருந்து

நம்மை எவ்வாறு

பாதுகாக்கின்றன

என்பதையும்,

அதற்காக சகுனங்கள்

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையை

எவ்வாறு

பயன்படுத்துகின்றன

என்பதையும்

ஒரு நிகழ்வின்

மூலம் தெரிந்து

கொள்ளலாம்.  

 

பெரம்பூரில்

காலை 07.00 மணிக்கு

பஸ்ஸில் ஏறி

பிரயாணம் செய்தால்

டவுட்டன் சென்று

அடைவதற்கு

காலை 08.00 மணி

ஆகி விடுகிறது

என்று

வைத்துக் கொள்வோம்.

 

அதாவது, நாம்

பஸ்ஸில் ஏறி

பெரம்பூரிலிருந்து

டவுட்டன் சென்று

அடைவதற்கு

ஒரு மணி நேரம்

தேவைப்படுகிறது

 

07.00 மணிக்கும்

08.00 மணிக்கும்

இடைப்பட்ட நேரத்தில்

அதாவது

07.25 மணி முதல்

07.30 மணிக்குள்

பஸ்ஸைப் பிடித்து

பிரயாணம் செய்து

கொண்டிருக்கும் நாம்

அந்த இடைப்பட்ட

நேரத்தில்

புளியந்தோப்பில்

இருக்கும் போது

நாம் பஸ்ஸிலிருந்து

கீழே விழுந்து

பலத்த அடிப்பட்டு

கஷ்டப்பட

வேண்டியிருக்கிறது.

 

இது தான் நாம்

அனுபவிக்க வேண்டியது.

இதைத் தான்

நாம் கர்மா

என்கிறோம்.

 

----என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

------12-07-2021

////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment