July 12, 2021

பதிவு-6- உலகத்தார்- திருக்குறள்-

 

பதிவு-6-

உலகத்தார்-

திருக்குறள்-

 

ஒரு குறிப்பிட்ட

நேரத்திற்குள்

கர்மாவானது

தன்னுடைய

விளைவைத்

தரவில்லை என்றால்

அந்த கர்மாவானது

முற்றிலும் எரிந்து

அழிந்து விடும்.

 

அதனால் தான்

புளியந்தோப்புக்கு

07.35 மணிக்கு சென்ற

நமக்கு விபத்து

எதுவும் ஏற்படவில்லை

 

கர்மாவினால்

ஏற்படக்கூடிய

விளைவிலிருந்து

நம்மைக்

காப்பாற்றுவதற்காக

காலம்

நம்மைக் கல்லில்

இடிக்கக்கூடிய

செயலைச்

செய்ய வைத்து

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையை

சொல்ல வைத்து

நமக்கு ஏற்படக்கூடிய

ஆபத்தை நமக்கு

உணரும்படிச்

செய்ய வைத்து

நம்மை

ஆபத்திலிருந்து

காப்பாற்றக் கூடிய

செயலைச்

சகுனங்கள் மூலம்

காலம் செய்திருக்கிறது

என்பதைத் தெரிந்து

கொள்ள வேண்டும்.

 

கல் என்னை

இடித்து

விட்டது என்ற

வார்த்தைக்கு

அர்த்தம் இதுதான்

 

கல் என்னை

இடித்து விட்டது என்ற

வார்த்தைக்குள்

இருக்கும்

ஆழமான அர்த்தத்தைத்

தெரிந்து

கொள்ளும் போது

சகுனங்கள் எப்படி

செயல்படுகின்றன

என்பதையும்

சகுனங்கள்

உண்மை

என்பதையும்

நம்முடைய

முன்னோர்கள்

உணர்ந்து

சொல்லிச் சென்றவைகள்

உண்மை

என்பதையும்

தெரிந்து

கொள்ளலாம்

 

இதைத்தான்

திருவள்ளுவர்

 

“”நம்முடைய

முன்னோர்கள்

ஆராய்ந்து

ஆனுபவித்து

உணர்ந்து

சொன்னவைகளில்

உள்ள

உண்மைகளை

உணர்ந்து

அதைப்பின்பற்றி

நிம்மதியாக

வாழத் தெரியாதவன்

இறந்தும் நிம்மதியற்ற

வாழ்வை வாழும்

ஒரு பேயைப்

போலத் தான்

தானும்

உயிரோடு

இருக்கும் போதே

நிம்மதியற்று

வாழ்வான்”””

 

என்று

 

“”உலகத்தார்

உண்டுஎன்பது

இல்என்பான்

வையத்து

அலகையா

வைக்கப்படும்””

 

என்ற

திருக்குறளின்

மூலம் தெளிவு

படுத்துகிறார்.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

------12-07-2021

////////////////////////////////////////

 

No comments:

Post a Comment