July 27, 2025

பதிவு-3- கூடா நட்பு கேடாய் முடியும்

 

பதிவு-3

 

அதற்கு மருத்துவர்

நாம் நண்பரைத் தேர்ந்தெடுக்கும் போது

எந்த ஒரு தவறும் ஏற்படுவதில்லை.

ஆனால், நம்முடன் நண்பராக இருப்பவர்

நண்பராக பழகிக் கொண்டு இருப்பவர்

நல்லவராக வெளியில் தெரிந்தவர்

உள்ளுக்குள் கெட்டவராக இருந்து

நம்மை அழிக்கக் கூடிய வேலைகளைச்

செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால்

அதை நாம் கண்டுபிடித்தால்

அவர் வெளியில் நல்லவர் போல் இருக்கிறார்

ஆனால் உள்ளுக்குள் கெட்டவராக இருக்கிறார் என்பதை

நாம் கண்டு பிடித்து விட்டால்

அந்த நேரத்திலேயே அவரை விட்டு

நாம் விலகி வந்து விட வேண்டும்.

நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால்

அவரிடம் தொடர்ந்து நட்பு கொண்டிருந்தால்

அவரால் நமக்கு பாதிப்பு தான் ஏற்படும்

அழிவு தான் ஏற்படும்

என்றார்.

 

மருத்துவர் சொன்னது உண்மை தான் என்பதை உணர்ந்த அந்த பெண் தன்னுடைய மலைப்பாம்பை கொண்டு போய் காட்டில் விட்டு விட்டார். பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தார். பெரிய அழிவிலிருந்து தப்பித்தார். இறப்பிலிருந்து தப்பித்தார்.

 

இந்தக் கதை தான் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கான கதை.

 

நாம் நண்பரைத் தேர்ந்தெடுக்கும் போது

எந்த ஒரு தவறும் ஏற்படுவதில்லை.

ஆனால், நம்முடன் நண்பராக இருப்பவர்

நண்பராக பழகிக் கொண்டு இருப்பவர்

நல்லவராக வெளியில் தெரிந்தவர்

உள்ளுக்குள் கெட்டவராக இருந்து

நம்மை அழிக்கக் கூடிய வேலைகளைச்

செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால்

அதை நாம் கண்டுபிடித்தால்

அவர் வெளியில் நல்லவர் போல் இருக்கிறார்

ஆனால் உள்ளுக்குள் கெட்டவராக இருக்கிறார் என்பதை

நாம் கண்டு பிடித்து விட்டால்

அந்த நேரத்திலேயே அவரை விட்டு

நாம் விலகி வந்து விட வேண்டும்.

நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால்

அவரிடம் தொடர்ந்து நட்பு கொண்டிருந்தால்

அவரால் நமக்கு பாதிப்பு தான் ஏற்படும்

அழிவு தான் ஏற்படும் என்பது தான்

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கான

அர்த்தம் ஆகும்.

 

No comments:

Post a Comment