August 13, 2020

திருக்குறள்-தேரான் -பதிவு-3

திருக்குறள்-தேரான்

-பதிவு-3

 

“நாம் குறித்துச்

சொன்ன

நேரத்திற்கு அவர்

வரவில்லை

என்றால்

அந்த வேலை

எப்படி முடியும்

நேரம் கடந்து

சென்று விட்டது

குறிப்பிட்ட நேரம்

முடிந்து விட்டது

இனி அந்த

வேலையை

முடிக்க முடியாது

நாம்

திட்டமிட்டபடி

அந்த வேலையை

முடிக்க முடியாது

என்று நமக்கு

தெரிந்து விடுகிறது”

 

“நமக்கு வாக்கு

கொடுத்த படி

அந்த நபர்

பத்து மணிக்கு

வந்திருந்தால்

அந்த வேலையை

முடித்து

இருக்கலாம்

அவர் சரியான

நேரத்திற்கு வராத

காரணத்தினால்

நம்மால் அந்த

வேலையை

முடிக்க

முடியவில்லை”

 

“நாம்

திட்டமிடட்டபடி

அந்த வேலை

முடியவில்லை

அந்த

வேலையை

நம்மால்

முடிக்க

முடியவில்லை”

 

“நாம் சொன்ன

நேரத்திற்கு - அவர்

வரவில்லை

இதனால்

அவர் நம்மீது

மரியாதை

வைக்கவில்லை

என்பதைத்

தெரிந்து

கொள்ளலாம் “

 

“உங்களை பார்க்க

கிளம்பும் போது

வேறு வேலைகள்

வந்து விட்டது

அதை முடித்து

விட்டு வருவதற்கு

நேரம் ஆகிவிட்டது

அதனால் தான்

கால தாமதம்

நான் வருகிறேன்

என்று காலதாமதாக

வந்தால் அவர்

நம்முடைய

வேலையை

பெரியதாக

மதிக்கவில்லை

நம்மீது மரியாதை

வைக்கவில்லை

என்று அர்த்தம்”

 

“அவர்

உண்மையாகவே

நம்மீது

மரியாதை வைத்து

இருந்தால்

அனைத்து

வேலைகளையும்

ஒதுக்கி வைத்து

விட்டு நம்முடைய

வேலை தான்

முக்கியம்

மற்ற வேலைகள்

முக்கியம் இல்லை

என்று வந்திருந்தால்

அவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறார்

என்று அர்த்தம்”

 

“அவர் மற்ற

வேலைகளை

முடித்து விட்டு

வந்து நம்முடைய

வேலையை

கவனிக்க வந்தால்

நம்முடைய

வேலைக்கு

முக்கியத்துவம்

கொடுக்காமல்

மற்ற

வேலைகளுக்கு

முக்கியத்துவம்

கொடுத்தால்

அவர் நம்மீது

மரியாதை

வைக்கவில்லை

என்று அர்த்தம்”

 

“ஒருவர் நம்மைப்

பார்க்கும் போது

கொடுக்கும்

மரியாதை

உண்மையாகவும்

இருக்கலாம்

அல்லது

பொய்யாககக் கூட

இருக்கலாம்

அதாவது

நடிப்பாகக் கூட

இருக்கலாம்

அதனால் ஒருவர்

நம்மைப் பார்த்து

மரியாதை

கொடுப்பதைப்

பார்த்து - அவர்

உண்மையாகவே

நம்மீது

மரியாதை

கொண்டு

இருக்கிறாரா

இல்லையா

என்பதை

கண்டுபிடிக்க

முடியாது”

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------13-08-2020

/////////////////////////////////////////

No comments:

Post a Comment