August 13, 2020

திருக்குறள்-தேரான் -பதிவு-4

 திருக்குறள்-தேரான்

-பதிவு-4

 

“ஆனால்

ஒருவர்

நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறாரா

இல்லையா

என்பதை

அவருக்கு நாம்

ஒரு வேலையைக்

கொடுத்து

அவர் செய்யும்

நிலையைப்

பொறுத்து

அவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறாரா

இல்லையா

என்பதைத்

தெரிந்து

கொள்ளலாம்”

 

“ஒருவர் நமக்கு

மரியாதை

கொடுப்பது போல்

எவ்வளவு காலம்

வேண்டுமானாலும்

நடிக்கலாம்

ஆனால்

ஒருவருக்கு

நாம் ஒரு

வேலையைக்

கொடுத்து

செய்யச்

சொல்லும் போது

அவர் நம்மீது

மரியாதை

வைத்த

காரணத்தினால்

தான் நமக்கு

வேலை

செய்கிறார்

என்று

தொடர்ந்து

வேலை

செய்வதாக

நடிக்க முடியாது”

 

“அவர் நம்மீது

மரியாதை

வைத்திருப்பதாக

தொடர்ந்து

நடிக்க முடியாது

அவர் நடித்தால்

அவர் நடிக்கிறார்

என்பது

தெரிந்து விடும்”

 

“நம்மீது

அவருக்கு

உண்மையான

மரியாதை

இருந்தால்

மட்டுமே

நாம் சொல்லும்

வேலைகளை

சொன்ன

நேரத்திற்கு

சொன்ன

இடத்திற்கு

வந்து நம்முடன்

இணைந்து

நாம் சொன்ன

வேலையை

முடிக்க முடியும்”

 

“ஒருவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறாரா

இல்லையா

என்பதை

அவருக்கு நாம்

ஒரு வேலையைக்

கொடுத்து

அதை நமக்காக

செய்யச்

சொல்லும் போது

அவர் அதை

எப்படி

கையாள்கிறார்

என்பதைப்

பொறுத்து

அவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறாரா

இல்லையா

என்பது

தெரிந்து விடும் “

 

“ஒருவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறாரா

இல்லையா

என்பதை

ஆராய்ந்து

பார்த்த பிறகே

அவருடன் நட்பு

கொள்ள வேண்டும்

அவ்வாறு

ஆராயாமல்

நம்மீது மரியாதை

இல்லாதவர்களை

நாம் நட்பு

கொண்டால்

நாம் மட்டுமல்ல

நம்முடைய

பரம்பரையே

அழிந்து விடும்

என்பதைத்

தான்

திருவள்ளுவர்

 

“தேரான்

பிறனைத்

தெளிந்தான்

வழிமுறை தீரா

இடும்பைத் தரும்”

 

என்ற திருக்குறளின்

மூலம்

விளக்குகிறார்

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------13-08-2020

/////////////////////////////////////////

No comments:

Post a Comment