April 24, 2021

பதிவு-5-சினமென்னும்- -திருக்குறள்

 

பதிவு-5-சினமென்னும்-

-திருக்குறள்

 

அறிவு இல்லாமல்

கோபம் மட்டுமே

வெளிப்படுவதால்

என்ன பேசுகிறோம்

என்ன செய்கிறோம்

என்பது தெரியாமல்

தன்னை மறந்த

நிலையில் பேசுவார்கள்

செயல்படுவார்கள்

 

அறிவில்லாததால்

என்ன பேசுகிறோம்

என்று தெரியாமல்

பைத்தியம் மாதிரி

உளறுவார்கள் ;

வெறி பிடித்தது போல்

ஓங்கி ஓங்கி

கத்துவார்கள் ;

சம்பந்தம் சம்பந்தம்

இல்லாமல் எதை

பேசக்கூடாதோ

அதை எல்லாம்

பேசுவார்கள் ;

குற்றம் சுமத்த

வேண்டும் என்பதற்காக

தான் பார்த்த

தான் கேட்ட

தனக்கு பிறர்

சொன்னவைகளை

மனதில்

வைத்துக் கொண்டு

கற்பனையாக

தங்களுக்குள்

ஒரு கதையை உருவாக்கி

வைதத்துக் கொண்டு

பல ஆண்டுகள்

நடந்த நிகழ்வுகளை

ஒன்றாக்கி ஒன்றுடன்

ஒன்றுடன்

தொடர்பு படுத்தி

இதனால் தான்

இந்த நிகழ்வு நடந்தது

இந்த நிகழ்வு நடப்பதற்கு

இது தான் காரணம்

என்று அறிவாளியாக

பேசுவதாக

நினைத்துக் கொண்டு

பேசுவார்கள் ;

 

பிறர் மனம்

புண்படுமே நாளை

அவர்களை பார்க்க

வேண்டுமே !

நாளை அவர்களுடன்

பழக வேண்டுமே !

நாளை அவர்களுடன்

உறவாட வேண்டுமே !

நாளை அவர்களுடன்

ஒன்று பட்டு

இருக்க வேண்டுமே !

நாளை அவர்களுடன்

அருகருகில்

வசிக்க வேண்டுமே !

நாளை ஒருவர்

முகத்தை ஒருவர்

பார்க்க வேண்டுமே !

நாளை ஒருவரை

ஒருவர் பார்த்தால்

பேச வேண்டுமே !

நாளை ஒருவரை

ஒருவர் பார்த்தால்

பழக வேண்டுமே !

என்ற நினைவு

சிறிதும் இல்லாமல்

 

எதிர்காலம்

என்ற ஒன்றைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

நாளை என்ன

நடக்கும் என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

தான் பேசுவதால்

விரும்பத்தாகத

விளைவுகள் ஏற்படுமே

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

மற்றவர்கள் என்ன

சொல்வார்கள் என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

மற்றவர்கள்

எப்படி மனம்

வருத்தப்படுவார்கள்

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

மற்றவர் உள்ளத்தை

நோகடிக்கிறோமோ

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

தன்னைச் சுற்றி

என்ன நடக்கிறது

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

நாளை என்ன

நடக்கும் என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

அடுத்து என்ன

நடக்கும் என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

நாம் பேசுவது

சரியா தவறா

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

நாம் செய்யும் செயல்

சரியா தவறா

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

நம் வாழ்க்கை

பாதிக்கப்படுமா

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

அடுத்தவருடைய

வாழ்க்கை

என்ன நிலை ஆகும்

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

கோபத்தின் முடிவில்

நாம் பாதிக்கப்படுவோம்

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

கோபத்தின் முடிவில்

என்ன விளைவுகள்

ஏற்படும்

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

கோபம் தன்னையும்

தன் குடும்பத்தையும்

மட்டும் இல்லாமல்

சுற்றி உள்ளவர்களின்

குடும்பத்தையும்

பாதிகக்கும் என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

தான் வெளிப்படுத்தும்

கோபத்தால் பலரும்

பாதிக்கப்படுவார்கள்

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

தான் வெளிபபடுத்தும்

கோபத்தால் பலருடைய

குடும்பங்கள்

பாதிக்கப்படும்

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

பைத்தியம் பிடித்த

ஒரு நிலையில்

கோபம் தலைக்கேறி

அறிவிழந்து

அறிவற்ற நிலையில்

அறிவின்றி கோபம்

வெளிப்படுவதால்

அறிவின்றி

வெளிப்படும் கோபம்

மிகவும் மோசமான

கோபம் என்று

சொல்வார்கள்.

 

--------என்றும் அன்புடன்

---------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

---------23-04-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment