April 24, 2021

பதிவு-6-சினமென்னும்- -திருக்குறள்பதிவு-6-சினமென்னும்- -திருக்குறள்

 

பதிவு-6-சினமென்னும்-

-திருக்குறள்

 

இந்த நிகழ்வை

மட்டும் சொல்லாமல்

இந்த நிகழ்வுக்கு

சம்பந்தமாக பல்வேறு

நிகழ்வுகளையும்

இணைத்து

பள்ளியில்

படித்த வயதில்

நடந்த நிகழ்வுகளையும் ;

கல்லூரியில்

படித்த வயதில்

நடந்த நிகழ்வுகளையும் ;

வேலைக்கு சேர்ந்து

உழைத்து

சம்பாதித்த போது

நடந்த நிகழ்வுகளையும் ;

என்று பல்வேறு

காலங்களில்

நடந்த நிகழ்வுகளையும் ;

ஒன்றுடன் ஒன்று

தொடர்பு படுத்தி

அறிவின்றி கோபத்தை

வெளிப்படுத்துவார்கள் ;

 

பல்வேறு

கால கட்டங்களில்

தங்கள் உள்ளங்களில்

புதைத்து வைத்திருந்த

கோபத்தையும் ;

பல்வேறு

கால கட்டங்களில்

வெளிப்படுத்த

முடியாமல்

புதைத்து வைத்திருந்த

கோபத்தையும் ;

பல்வேறு

கால கட்டங்களில்

வெளிப்படுத்த

வாய்ப்பு இல்லாமல்

வெளிப்படுத்த

முடியாமல் மறைத்து

வைத்திருந்த

கோபத்தையும்

வெளிப்படுத்த

ஒரு சந்தர்ப்பம்

கிடைக்கும் போது

அதை தனக்கு

கிடைத்த வாய்ப்பாகக்

கருதிக் கொண்டு

அனைத்து

நிகழ்வுகளையும்

ஒன்றுடன் ஒன்று

தொடர்பு படுத்தி

தங்களுடைய

கோபத்தை

வெளிப்படுத்துவார்கள்

அறிவின்றி

கோபத்தை

வெளிப்படுத்துவார்கள்.

 

அறிவின்றி கோபம்

வெளிப்படும் போது

கைகளில் எந்த

பொருள் கிடைத்தாலும்

அந்த பொருளைப்

போட்டு உடைப்பார்கள் ;

பொருட்களை

தூக்கி வீசுவார்கள் ;

பொருட்களை தள்ளி

விடுவார்கள் ;

கால்களால் பொருட்களை

எட்டி உதைப்பார்கள் ;

 

அறிவின்றி கோபத்தை

வெளிப்படுத்துபவர்கள்

மற்றவர்களைத் தான்

குறை சொல்வார்கள் ;

மற்றவர்களின்

மேல் தான் குற்றத்தை

சுமத்துவார்கள் ;

மற்றவர்களைத் தான்

தவறானவர்கள் என்று

கத்துவார்கள் ;

மற்றவர்கள்

மேல் தான் களங்கத்தை

கற்பிப்பார்கள் ;

மற்றவர்களைத் தான்

கெட்டவர்கள்

என்பார்கள் ;

 

மற்றவர்களை

நல்லவர்கள் இல்லை

என்றுசொல்லும்

அறிவின்றி கோபத்தை

வெளிப்படுத்துபவர்கள்

தங்களை

உண்மையானவர் என்றும் ;

நேர்மையானவர் என்றும் ;

நியாயமானவர் என்றும் ;

புனிதமானவர் என்றும் ;

கண்ணியமானவர் என்றும் ;

தவறே செய்யாதவர் என்றும் ;

பாதிக்கப்பட்டவர் என்றும் ;

பாதிப்பினால்

உண்டான சோகத்தினால்

அவதிப்பட்டவர் என்றும் ;

பாதிப்பினால் உண்டான

மன உளைச்சலினால்

வேதனைப்பட்டவர் என்றும் ;

பாதிப்பினால் உண்டான

கவலையினால்

அவதிப்பட்டவர் என்றும் ;

தங்களை நீதிமான் என்றும் ;

சொல்லிக் கொள்வர்.

 

தவறு செய்தவர் யார்?

தவறு செய்யாதவர் யார்?

என்பதை உணராமல்

நான் தவறு

செய்யவில்லை என்றும்

நான் தவறு செய்தவரால்

பாதிக்கப்பட்டவர் என்றும்

தன்னை

நினைத்துக் கொண்டு

தன்னுடைய கோபத்தை

வெளிப்படுத்துவதால்

அவர்

வெளிப்படுத்தும் கோபம்

அறிவின்றி

வெளிப்படுகிறது.

 

பாதிக்கப்பட்டவர் யார் ?

தவறு செய்தவர் யார்  ?

என்று தெரியாத

காரணத்தினால்

தவறு செய்தது

நான் இல்லை

தவறு செய்தவர்

நீங்கள் தான் என்று

ஒருவரை ஒருவர்

மாற்றி மாற்றி

குற்றங்களைச்

சுமத்திக் கொண்டு

சண்டையிட்டுக்

கொண்டு இருக்கின்ற

காரணைத்தினால்

பாதிக்கப்பட்டவர் யார்

தவறு செய்வதவர் யார்

என்பது தெரியாது .

 

நிகழ்வால்

பாதிக்கப்பட்டவர்

யாராக இருந்தாலும் சரி

பாதிக்கப்பட்டவர் யார்

என்று தெரியாமல்

இருந்தாலும் சரி

தவறு செய்தவர்

யாராக இருந்தாலும் சரி

தவறு செய்தவர் யார்

என்று தெரியாமல்

இருந்தாலும் சரி

பாதிக்கப்பட்டவர்

தவறு செய்தவர்

ஆகிய இருவருக்கும்

இடையே வெளிப்படும்

கோபம்

அறிவின்றி வெளிப்படும்

கோபமாக

மட்டுமே இருக்கும்

 

--------என்றும் அன்புடன்

---------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

---------23-04-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment