May 12, 2022

பதிவு-2-துன்பம் உறவரினும் -திறக்குறள்

 பதிவு-2-துன்பம்

உறவரினும்

-திறக்குறள்

 

அலெக்ஸாண்டர்

ஒரு நாட்டின்

மீது படையெடுத்து

வெற்றி

பெற்று விட்டால்

தோற்ற

நாட்டிற்குள்

அலெக்ஸாண்டரின்

படை வீரர்கள்

உள்ளே சென்றால்

நீர் நிலைகளில்

விஷத்தை

கலக்குவார்கள்

விளை நிலங்களை

அழிப்பார்கள்

வீடுகளைக்

கொளுத்துவார்கள்

பெண்களை

பலாத்காரம்

செய்வார்கள்

ஆண்களைக்

கொல்வார்கள்

செல்வங்களை

கொள்ளை

அடிப்பார்கள்

கொள்ளை அடித்த

செல்வங்களை

மூன்றாகப்

பிரித்து

ஒரு பங்கை

அலெக்ஸாண்டரின்

படை வீரர்கள்

எடுத்துக்

கொள்வார்கள்

ஒரு பங்கை

அலெக்ஸாண்டருக்கு

கொடுத்து

விடுவார்கள்

ஒரு பங்கை

அரசாங்கத்திற்கு

கொடுத்து

விடுவார்கள்

 

அலெக்ஸாண்டர்

போரிட்டு வெற்றி

பெற்ற நாடுகளில்

அனைத்திலும்

இதைத் தான்

செய்தார்

 

அலெக்ஸாண்டர்

நெப்போலியன்

ஜுலியஸ்சீசர்

அனைவருமே

இதைத்தான்

செய்தார்கள்

அவர்களைத் தான்

இந்த உலகம்

மாவீரர்கள் என்று

தலைமேல்

வைத்துக்

கொண்டாடுகிறது

 

ஆனால்

படைப்பாளியான

செங்கிஸ்கான்

விரும்பி

எந்த ஒரு

போரையும் செய்தது

கிடையாது

அனைத்து போர்களும்

அவன் மீது

திணிக்கப்பட்ட

போர்கள் தான்

அவன்

சமாதானத்தையே

நாடினான்

சமாதானத்திற்கு

வராமல் தன்னை

எதிர்த்தவர்கள்

தன்னையும்

தன்னுடைய நாட்டையும்

தன்னுடைய நாட்டு

மக்களையும்

இழிவு

செய்தவர்கள்

ஆகியோரை

எதிர்த்து தான்

போர் செய்தான்

தன்னுடைய

நாட்டுக்காகவும்

தன்னுடைய நாட்டு

மக்களுக்காகவும் தான்

போர் செய்தான்

 

செங்கிஸ்கான்

ஒரு நாட்டின்மீது

படையெடுத்து

வெற்றி பெற்று

விட்டால்

தோற்ற நாட்டிற்குள்

செங்கிஸ்கான் படை

வீரர்கள்

உள்ளே சென்றால்

நீர் நிலைகளில்

விஷத்தை

கலக்க மாட்டார்கள்

விளை நிலங்களை

அழிக்க மாட்டார்கள்

வீடுகளைக் கொளுத்த

மாட்டார்கள்

பெண்களை

பலாத்காரம் செய்ய
மாட்டார்கள்

ஆண்களை

கொல்ல

மாட்டார்கள்

செல்வங்களை

கொள்ளை

அடிக்க மாட்டார்கள்

 

தோற்ற நாட்டையும்

தோற்ற நாட்டு

மக்களையும்

ஒன்றும் செய்ய

மாட்டார்கள்

 

ஆனால் தோற்ற

நாட்டில் பணம்

பதவி அதிகாரம்

படைத்தவர்களில்

தன்னையும்

தன்னுடைய

நாட்டையும் இழிவு

படுத்தியவர்களையும்

நல்லவர்கள் போல்

நடித்து

தனக்கு துரோகம்

செய்தவர்களையும்

நண்பர்களாக

இருந்து விட்டு

விரோதிகளாக

மாறியவர்களையும்

செங்கிஸ்கான் போரில்

வென்ற பிறகு

அவரவருக்குரிய

தண்டனையை

அளிப்பார்

 

இதனால்

தோற்ற நாட்டில்

உள்ள மக்கள்

செங்கிஸ்கானை

மதித்தனர்

அவர் சொற்படி

நடந்தனர்

ஆனால்

பணம் பதவி

அதிகாரத்தில்

இருந்தவர்கள்

செங்கிஸ்கானுக்கு

எதிராக இருந்தார்கள்

 

-------என்றும் அன்புடன்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

---------12-05-2022

---------வியாழக் கிழமை

 

/////////////////////////////////////

 

No comments:

Post a Comment