May 12, 2022

பதிவு-6-துன்பம் உறவரினும் -திறக்குறள்

 பதிவு-6-துன்பம்

உறவரினும்

-திறக்குறள்

 

கணிக்க முடியாத

திறமை படைத்த

செங்கிஸ்கானை

யாரும் செய்யாத

சாதனையைச்

செய்த

செங்கிஸ்கானை

யாராலும் செய்ய

முடியாத

சாதனையைச்

செய்த

செங்கிஸ்கானை

போர்க்கலையில்

யாருடனும்

ஒப்பிட முடியாத

செங்கிஸ்கானை

உலகத்தையே

தன் காலடியின்

கீழ் வைத்து

ஆட்சி செய்த

செங்கிஸ்கானை

வரலாற்றில்

கொடுங்கோலன்

என்று இழிவு

படுத்தி வரலாற்றை

தவறாக எழுதி

வைத்து

இருக்கிறார்கள்

 

செங்கிஸ்கானிடம்

தோற்ற

நாடுகள் தான்

செங்கிஸ்கானை

கொடுங்கோலனாக

சித்தரித்து

வரலாற்றை

தவறாக எழுதி

வைத்து

இருக்கிறார்கள்

 

செங்கிஸ்கான்

யாரும்

செய்யாததையும்

யாராலும்

செய்ய

முடியாததையும்

செய்தான்

ஏனென்றால்

செங்கிஸ்கான்

சாவைக் கண்டு

பயப்படாதவன்

 

உலகமே எதிர்த்து

நின்ற போதும்

தன்னுடைய

கொள்கையை

விட்டுக்

கொடுக்காமல்

இந்த

உலகத்தையே

எதிர்த்து

நின்றவன்

 

சாவைக் கண்டு

பயப்படாதவனால்

மட்டுமே

சாதனை

செய்ய

முடியும்

என்பதை

நிரூபித்துக்

காட்டியவன்

 

இதைத் தான்

திருவள்ளுவர்

 

சாவைக்கண்டு

பயப்படாமல்

செயலைச்

செய்பவனால்

மட்டுமே சாதனை

படைக்க முடியும்

சாவைக் கண்டு

பயப்படுபவன்

சாதனை

செய்ய

மாட்டான்

 

என்று

 

துன்பம்

உறவரினும்

செய்க

துணிவாற்றி

இன்பம்

பயக்கும்

வினை”””

 

என்ற திருக்குறளின்

மூலம் தெளிவு

படுத்துகிறார்

 

 

-------என்றும் அன்புடன்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

---------12-05-2022

---------வியாழக் கிழமை

 

/////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment