July 06, 2022

800-வது பதிவு!

 800-வது பதிவு!

 

அன்பிற்கினியவர்களே!

 

இந்தப் பதிவு

என்னுடைய

800-பது பதிவு

என்பதை

அனைவருக்கும்

தெரிவித்துக்

கொள்வதில்

நான் மிக்க

மகிழ்ச்சி

அடைகிறேன்

 

2011-ம் ஆண்டு

முதல்

இணைய தளங்களில்

எழுதத் தொடங்கிய

நான்

 

பல்வேறு

கஷ்டங்கள்

என்னுடைய உயிரை

பாதித்த போதும்

 

இழப்புகள்

என்னை வேதனை

அடையச்

செய்த போதும்

 

கவலைகள்

என்னுடைய

வாழ்க்கையை

புரட்டி போட்ட போதும்

 

நான் தொடர்ந்து

எழுதிக் கொண்டு

இருக்கிறேன்

என்றால்

என்னுடைய

எழுத்துக்களுக்கு

நீங்கள்

உங்களுடைய

இதயத்தில்

இடம் கொடுத்த

காரணத்தினால் தான்

 

உங்களுடைய

அன்பும்

ஆதரவும்

எனக்கு இருக்கும்

வரை

என்னுடைய

எழுத்துப்பணியில்

ஜபம் இன்னும்

பல பதிவுகளைக்

கடந்து வெற்றி

நடை போடும்

என்பதைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி

 

-------என்றும் அன்புடன்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-----06-07-2022

------புதன் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment