May 14, 2020

பரம்பொருள்-பதிவு-241


              ஜபம்-பதிவு-489
            (பரம்பொருள்-241)

“காதல்
காமம் கடவுள்
மூன்றும்
கடவுள் தன்மை
உடையது
என்பதை
உணர்ந்து
கொள்ள
முடியாதவர்களால்
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்ட
வடிக்கப்பட்ட
சிலைகளை
புனிதமாக
பார்க்க முடியாது”

“எந்த ஒரு
செயலையும்
நம்முடைய
முன்னோர்கள்
காரணம்
இல்லாமல்
செய்ய
மாட்டார்கள்
உண்மையை
மக்கள்
அனைவரும்
உணர்ந்து
கொள்ள
வேண்டும்
என்ற
நோக்கத்தில் தான்
செய்வார்கள்”

“நம்முடைய
முன்னோர்கள்
செய்து
வைத்த
செயலில்
உள்ள
உண்மைகளை
புரிந்து
கொள்ளாதவர்கள்
தான் அதை
இகழ்வார்கள்”

“கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
வடித்து
வைத்ததற்கு
காரணம்
உண்மைகளை
அனைவரும்
உணர்ந்து
கொள்ள
வேண்டும்
என்ற
காரணத்திற்காகத்
தான் ;
தெரியாத
விஷயங்களை
தெரியாதவர்கள்
தெரிந்து
கொள்ள
வேண்டும்
என்ற
காரணத்திற்காகத்
தான் ;
காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
புனிதமானது
என்பதை
உணர்ந்து
கொள்ள
வேண்டும்
என்பதற்காகத்
தான் ;”

“ஆனால்
இந்த
உண்மைகளை
உணராதவர்கள்
அதை
ஆபாசம்
என்று
பார்க்கிறார்கள்
அவ்வளவு தான் ;”

“வாழ்வின்
ரகசிய
வேர்களை
அறிந்து
கொள்ள
வேண்டும்
என்றால்
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்ட
வடிக்கப்பட்ட
சிலைகள்
புனிதமானவை
என்பதையும் ;
காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
புனிதமானவை
என்பதையும் ;
காதல்
காமம்
கடவுள்
மூனறும்
ஒன்றுக்கொன்று
தொடர்புடையவை
என்பதையும் ;
மூன்றும்
புனிதமானது
என்பதையும் ;
உணர்ந்து
கொள்ள
வேண்டும் “

“மனிதனுடைய
வாழ்க்கைக்குத்
தேவையான
அனைத்து
ரகசியங்களையும்
அனைத்தையும்
நம்முடைய
முன்னோர்கள்
இந்து மதக்
கோயில்களில்
மறைத்து
வைத்துள்ளனர்
என்பதை
நாம்
தெரிந்து
கொள்ள
வேண்டும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 14-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment