October 27, 2020

அறிய வேண்டியவை-152

 

ஜபம்-பதிவு-644

(அறிய வேண்டியவை-152)

 

"உன்னால்

எல்லா

இடங்களிலும்

நல்லவனாக

இருக்க

முடியவில்லையே?"

 

"நன்றாக

ஒன்றை ஞாபகம்

வைத்துக் கொள்

கர்ணா

நல்லவராக

இருக்கும்

ஒருவர்

எல்லா

இடங்களிலும்

நல்லவராக

இருக்க முடியாது ?"

 

"அப்படி

நல்லவராக

இருக்க

ஒருவர்

முயற்சி செய்தால்

அவரால்

இந்த உலகத்தில்

நிம்மதியாக

வாழவே முடியாது

என்பதை

ஞாபத்தில்

வைத்துக் கொள்

கர்ணா"

 

கர்ணன் :

"அப்படி என்றால்

நல்லவர்கள்

இந்த

உலகத்தில்

எல்லா

இடங்களிலும்

நல்லவர்களாக

வாழவே

முடியாதா?"

 

சகுனி :

"ஆமாம்

வாழவே

முடியாது"

 

கர்ணன் :

"நல்லவர்கள்

எல்லா

இடங்களிலும்

நல்லவர்களாக

வாழ முடியாது

என்றால்

கெட்டவர்கள்

எல்லா

இடங்களிலும்

கெட்டவர்களாக

வாழ முடியுமா?"

 

சகுனி :

"கெட்டவர்களும்

இந்த

சமுதாயத்தில்

எல்லா

இடங்களிலும்

கெட்டவர்களாக

வாழ முடியாது."

 

"நல்லவர்கள்

எப்படி

சில இடங்களில்

கெட்டவர்களாக

வாழ்கிறார்களோ

அப்படியே

கெட்டவர்களும்

சில இடங்களில்

நல்லவர்களாக

வாழ்ந்து தான்

ஆக வேண்டும்"

 

"அப்படி

இருந்தால்

மட்டுமே

அவர்களாலும்

இந்த

சமுதாயத்தில்

வாழ முடியும்"

 

கர்ணன் :

"இந்த

சமுதாயத்தில்

ஒருவராலும்

எல்லா

இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ முடியாதா?"

 

சகுனி :

"ஏன் முடியாது

வாழ முடியும்

ஆனால் நாம்

வாழ்வதில்லை"

 

கர்ணன் :

"நாம்

வாழ்வதில்லை

என்றால்

யார்

வாழ்கிறார்கள் ?"

 

சகுனி :

"இந்த உலகத்தில்

எல்லா

இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ்பவர்கள்

இந்த

உலகத்தில்

வாழ்ந்து

கொண்டு தான்

இருக்கிறார்கள்"

 

கர்ணன் :

"யாரைச்

சொல்கிறீர்கள்"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------27-10-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment