November 17, 2021

பதிவு-5-முடிவும்- திருக்குறள்

 பதிவு-5-முடிவும்-

திருக்குறள்

 

விழாவிற்கு

வருபவர்களின்

வயிறு

நிறைந்தால் தான்

அவர்கள்

மகிழ்ச்சியாக

இருப்பார்கள்.

அவ்வாறு

மகிழ்ச்சியாக

இருக்கும்

போது தான்

விழாவினை

விழாவை

மகிழ்ச்சியாக

கண்டு களிப்பார்கள்

விழாவை

ரசிப்பார்கள்

விழா

நடத்தியவர்களை

போற்றுவார்கள்

எனவே, இந்த

விஷயத்தில்

அதிக கவனம்

செலுத்த வேண்டும்.

 

பணத்தை பற்றி

கவலைப்படாமல்

நல்ல

சாப்பாட்டிற்கு

ஏற்பாடு

செய்ய வேண்டும்.

 

விழாவினை

போட்டோ

எடுப்பதற்கும்,

வீடியோ

எடுப்பதற்கும்

தேவையான

ஏற்பாடுகளைச்

செய்ய வேண்டும்.

ஏனென்றால்,

போட்டோக்களும்,

வீடியோக்களும் தான்

நம்முடைய

நினைவுகளாக

இருக்கக்

கூடியவைகள்

என்பதை

கவனத்தில் கொண்டு

அதற்கு

தனிக் கவனம்

செலுத்த வேண்டும்.

 

விழா முடிந்து

செல்பவர்கள்

அவர்கள்

செல்ல வேண்டிய

இடங்களுக்குச்

செல்லத் தேவையான

நடவடிக்கைகளை

மேற்கொள்ள

வேண்டும்.

 

பொதுவாக

சொல்ல வேண்டும்

என்றால்

பெரிய விழாவாக

இருந்தாலும் சரி,

அல்லது

சிறிய விழாவாக

இருந்தாலும் சரி

அல்லது

எந்த ஒரு

விழாவாக

இருந்தாலும் சரி

விழாவினை

நடத்துவதற்கு

தனித்திறமை

வேண்டும்

துணிச்சல்

வேண்டும்.

திறமை

வேண்டும்.

தலைமைப் பண்பு

வேண்டும்.

அனைவரையும்

கட்டுப்படுத்தும்

திறமை வேண்டும்.

இவைகள்

இருந்தால் மட்டுமே

எந்த ஒரு

விழாவினையும்

சிறப்பாக

நடத்த முடியும்

 

மூன்று :

விழா நடத்துவதற்கு

முன்பு விழாவிற்கு

எவ்வளவு பணம்

செலவு ஆகும்.

எவ்வளவு பணத்தை

செலவு செய்ய

வேண்டும் என்று

கணக்கு போட்டு

வைத்திருந்தோமோ

அதை விட

கூடுதலாகத் தான்

பணம் செலவு

ஆகுமே தவிர

குறைவாக

செலவு ஆகாது.

 

விழாவிற்குரிய

விழா

நிகழ்வுகளை

நடத்துவதற்கு

யாருக்கு எல்லாம்

ஏற்கனவே பணம்

கொடுத்து

இருக்கிறோமோ

அவர்களுக்கு

எல்லாம் விழா

முடிந்தவுடன்

மீதி எவ்வளவு

பணம் கொடுக்க

வேண்டுமோ

அவ்வளவு பணத்தை

கணக்குப் பார்த்து

கொடுக்க வேண்டும்,

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////

No comments:

Post a Comment