September 10, 2020

திருக்குறள்- உறங்குவது-பதிவு-7

 திருக்குறள்-

உறங்குவது-பதிவு-7

 

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து சென்ற

சூட்சும உடலானது

மீண்டும்

ஸ்தூல உடலுக்குள்

சென்றால் தான்

ஸ்தூல உடலானது

உயிரோடு இருக்கும்

இல்லை என்றால்

ஸ்தூல உடலானது

இறந்து விடும்

எனவே

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து சென்ற

சூட்சும உடலானது

ஸ்தூல உடலுக்குள்

சென்று தான்

ஆக வேண்டும்

 

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடலைப்

பிரித்து செய்யப்படும்

சூக்குமப் பயணம்

மற்றும்

கூடு விட்டு

கூடு பாய்தல்

ஆகிய இரண்டு

செயல்களும் நாம்

விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

செய்வது ஆகும்

 

(2) நாம் விழிப்புணர்வு

அற்ற நிலையில்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

தானே பிரிந்து

வெளியே சென்று

செயல்படுவது

 

நாம் விழிப்புணர்வு

பெற்ற நிலையில் 

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலைப்

பிரித்து

சூக்குமப் பயணம்

மற்றும்

கூடு விட்டு

கூடு பாய்தல்

ஆகிய இரண்டு

செயல்களை

நாமே செய்கிறோம்

 

இந்த இரண்டு

செயல்களையும் நாம்

விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

செய்வது ஆகும்

அதாவது

நாமே முயன்று

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலைப்

பிரித்து அதனை

தனியாகச்செயல்பட

வைப்பது ஆகும்

இந்த இரண்டு

செயல்களும்

நாம் விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

செய்யும்

செயல்கள் ஆகும்

 

ஆனால் நாம்

விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

இல்லாத போது

விழிப்புணர்வு

அற்ற நிலையில்

இருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

தானாகவே

பிரிந்து செல்வதில்

பல்வேறு

பிரிவுகள்

இருந்தாலும்

இரண்டு பிரிவுகள்

முக்கியமான

இடத்தைப்

பெறுகின்றன

 

(a)உறக்கம்

(b),இறப்பு

 

 

(a)உறக்கம்

நாம் உறங்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

தானாகவே

பிரிந்து

வெளியே வந்து

எந்த இடத்திற்கு

செல்ல வேண்டுமோ

அந்த இடத்திற்கு

சென்று விட்டு

எந்த எண்ணங்களை

எவரிடம் சொல்ல

வேண்டுமோ

அந்த எண்ணங்களை

அவரிடம்

சொல்லி விட்டு

எந்த எண்ணங்களை

நிறைவேற்ற

வேண்டுமோ

அந்த எண்ணங்களை

நிறைவேற்றுவதற்கான

செயல்களைச்

செய்து விட்டு

சூட்சும உடலானது

தன்னுடைய

கடமையை

முடித்து விட்டு

மீண்டும்

தன்னுடைய

ஸ்தூல உடலுக்குள்

சென்று

சேர்ந்து கொள்கிறது

 

ஆக நாம்

விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

இல்லாத போது

அதாவது

உறங்கிக்

கொண்டிருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

நம்மை விட்டு

தானாகவே

பிரிந்து செல்கிறது

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------10-09-2020

//////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment