September 10, 2020

திருக்குறள்- உறங்குவது-பதிவு-8

 திருக்குறள்-

உறங்குவது-பதிவு-8

 

நாம் உறங்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடல்

தானாகவே

பிரிந்து செல்வதை

விழிப்புணர்வு

அற்ற நிலையில்

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடல்

பிரிந்து

செல்கிறது என்று

சொல்லலாம்

 

நாம் உறங்கிக்

கொண்டிருக்கும் போது

அதாவது

நாம் விழிப்புணர்வு

அற்ற நிலையில்

இருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

பிரிந்து செல்கிறது

அவ்வாறு

பிரிந்து செல்லும்

சூட்சும உடலானது

இந்த பிரபஞ்சத்தில்

உள்ள எந்தவொரு

இடத்திற்கும் செல்லும்

தன்மையையும்,

எந்த ஒரு நபரையும்

சந்திக்கும்

தன்மையையும்

சந்திக்கும் நபருடைய

மனதில் நம்முடைய

எண்ணங்களை

பதியச் செய்து

அதனை

செயல்படுத்துவதற்கான

தன்மையையும்

பெற்றிருக்கிறது.

 

நாம் என்ன என்ன

ஆசைகளை மனதில்

நினைத்துக் கொண்டு

அதை

செயல்படுத்த வேண்டும்

என்று நினைத்துக் 

கொண்டிருக்கிறோமோ

அந்த ஆசைகளை

எல்லாம்

சூட்சும உடலானது

தன்னுள்

வைத்துக் கொண்டிருக்கிறது

 

நாம் உறங்கும் போது

அதாவது

விழிப்புணர்வு

அற்ற நிலையில்

இருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

பிரிந்து வெளியே

சென்று

நாம் மனதில் எதை

நினைத்துக் கொண்டு

எதை செயல்படுத்த

வேண்டும் என்று

நினைத்துக்

கொண்டிருக்கிறோமோ

அவைகளை

செயல்படுத்துவதற்கு

தகுதியான

நபர்களை சந்தித்து

அவர்களிடம்

சூடசும உடலானது

தன்னுள்

சுமந்திருக்கும்

ஆசைகளை அவரிடம்

பரிமாற்றம் செய்கிறது

 

நம்முடைய

சூட்சும உடலிலிருந்து

தகவலானது

யாரிடம்

பரிமாற்றம் செய்தால்

செயல்கள்

நடக்குமோ

அவரைக் கண்டறிந்து

தகவல்களைப்

பரிமாற்றம் செய்து

அவைகளை

செயல்படுத்துவதற்கான

செயல்களை

நடைமுறைப்படுத்துகிறது

 

அவ்வாறு

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து

வெளியே சென்ற

நம்முடைய

சூட்சும உடலானது

தன்னுடைய

தகவலை பரிமாற்றம்

செய்த பின்பு

மீண்டும்

நம்முடைய

ஸ்தூல உடலுக்குள்

அதிகாலை

விடியும் போது

மீண்டும்

உள்ளே நுழைகிறது

 

நாம் உறங்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து சென்ற

நம்முடைய

சூட்சும உடலானது

மீண்டும் வந்து

நம்முடைய

ஸ்தூல உடலுக்குள்

புகுந்த பின்பு

நம்முடைய

ஸ்தூல உடலானது

விழித்துக் கொள்கிறது

 

நாம் உறக்கத்தில்

இருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து சென்ற

நம்முடைய

சூட்சும உடலானது

தான் மேற்கொண்ட

கடமையை

முடித்து விட்டு

மீண்டும்

நம்முடைய

ஸ்தூல உடலுக்குள்

வந்து சேர்ந்து

கொள்கிறது

 

நாம் உறக்கத்தில்

இருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

தானாகவே

பிரிந்து வெளியே

செல்லும்

சூட்சும உடலானது

இப்படித் தான்

செயல்படுகிறது.

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------10-09-2020

//////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment