September 24, 2021

சாவேயில்லாத சிகண்டி-6

 ஜபம்-பதிவு-672

(சாவேயில்லாத

சிகண்டி-6)

 

ஒரு ஆணினால்

கடத்தப்பட்டவர்

கதாபாத்திரம் தான்

 

காதலனால்

கைவிடப் பட்ட

கதாபாத்திரம் தான்

 

மகரிஷியால்

காப்பாற்ற முடியாத

கதாபாத்திரம் தான்

 

அந்த

கதாபாத்திரம் தான்

 

பல்வேறு

சிறப்புகளைப்

பெற்றவராக

இருப்பவர்

 

தன் மேற்கொண்ட

சபதத்தை

முடிப்பதற்காக

தன்னை தீயில்

எரித்து விட்டு

அடுத்த ஜென்மம்

எடுத்தவர்,

 

யாராலும்

வீழ்த்த முடியாது

என்று உலகம்

கருதப்பட்டவரை

வீழ்த்தி சரித்திரம்

படைத்தவர்,

 

எதற்காகவும்

அஞ்சி நடக்காதவர்

 

வீரம் செறிந்த

வீரர்களையே

எதிர்த்தவர்

 

எதிரிகள்

பயப்படும்

அளவிற்கு

போர் புரிபவர்

 

உறவுக்கு

இலக்கணமாகத்

திகழ்ந்தவர்

 

அன்புக்கு

அடிமையாக

இருந்தவர்

 

ஆளுமைக்கு

உதாரணமாக

இருந்தவர்

 

சபதத்தை

இரத்தத்தில்

கலந்தவர்

 

எடுத்த

சபதத்தை

முடித்தவர்

 

யாராலும்

செய்ய முடியாத

மிகப்பெரிய

செயலைச்

செய்தவர்

 

சமுதாயத்தின்

ஏளனத்தைக் கண்டு

அஞ்சாதவர்

 

தான் எப்படி

வாழ வேண்டும்

என்று

நினைத்தாரோ

அப்படியே

வாழ்ந்தவர்

 

தன்னுடைய

உணர்வுகளுக்கு

மதிப்பு கொடுத்து

வாழ்ந்தவர்

 

தன்னுடைய

உணர்வுகளை

மறைத்துக்

கொண்டு

வாழாதவர்

 

உடலில் ஏற்பட்ட

மாற்றங்களை

உணர்ந்து அதனை

நெறிப்படுத்தி

உண்மையாக

வாழ்ந்தவர்

 

அவர் தான்

பெண்ணிலிருந்து

ஆணாக மாறி

சரித்திரம்

படைத்தவர்

தான்

 

அவர் தான்

அவரைப்

பற்றித் தான்

பார்க்கப்

போகிறோம்

 

அவர் தான்

சிகண்டி

சிகண்டி

சிகண்டி

சிகண்டி

சிகண்டி

 

பெண்ணிலிருந்து

ஆணாக மாறி

வரலாறு

படைத்தவர்

தான் சிகண்டி

 

யாராலும்

வீழ்த்த முடியாத

பீஷ்மரை

வீழ்த்தியவர்

தான் சிகண்டி

 

சிகண்டியின்

வாழ்க்கை

வரலாற்றைத் தான்

பீஷ்மரை

வீழ்த்திய

சிகண்டி

என்ற தலைப்பில்

பார்க்கப்

போகிறோம்

 

அஸ்தினாபுரத்தை

நோக்கி நம்

கதை நகருகிறது

 

அஸ்தினாபுரம்

அரண்மனை

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

No comments:

Post a Comment