June 22, 2020

திருக்குறள்-நிறைநீர-பதிவு-4


         திருக்குறள்-நிறைநீர-பதிவு-4

“நான் உனக்கு
துணையாக
இருக்கிறேன்
என்று உதவி
செய்பவர்கள்
இரண்டு
செயலான
அறிவுரை
சொல்வது
குறை
சொல்வது
என்ற இரண்டு
செயல்களைச்
செய்யாமல்
ஒரு செயலான
உதவி செய்வார்கள்”

“அறிவுரை
சொல்வது
குறை
சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்களுடன்
உறவு
வைத்துக்
கொண்டால்
நம்மால்
எந்த ஒரு
செயலையும்
செய்ய முடியாது”

“ஏனென்றால்
இவர்கள்
உதவி செய்ய
மாட்டார்கள்
அறிவுரை
சொல்வது
குறை
சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களை
மட்டும்
தான் செய்து
கொண்டிருப்பார்கள்”

“ஆனால் ஒரு
செயலான
உதவி
செய்பவர்களை
உடன் வைத்துக்
கொண்டால்
அவர்கள்
ஒரு செயலான
உதவியைச்
செய்வார்கள்

இரண்டு
செயல்களான
அறிவுரை
சொல்வது
குறை
சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்து
கொண்டிருக்க
மாட்டார்கள்”

“இரண்டில் ஒன்று
பார்க்க வேண்டும்
என்று சொல்வது
இதைத் தான்”

“நாம் எந்த
ஒரு செயலைச்
செய்தாலும்
இரண்டு
செயல்களைச்
செய்பவர்களான
அறிவுரை
சொல்வது
குறை
சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்கள்
யார் என்பதைக்
கண்டறிந்து
அவர்களுடன்
உறவு வைத்துக்
கொள்ளக்கூடாது “

“ஒரு செயலைச்
செய்பவரான
உதவி
செய்பவருடன்
உறவு
வைத்துக்
கொள்ள
வேண்டும்”

“இதைத் தான்
இரண்டில்
ஒன்று பார்க்க
வேண்டும்
என்பார்கள்”

“நாம் இரண்டு
செயல்களான
அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்களுடன்
உறவு வைத்துக்
கொண்டால்
நம்முடைய
வாழ்க்கையானது
தேய்பிறை போல
நாளும் தேயும்  

“ஆகவே இரண்டு
செயல்களைச்
செய்பவர்களுடன்
உறவு வைத்துக்
கொள்ளக் கூடாது”

“ஒரு செயலைச்
செய்பவர்களான
உதவி
செய்பவர்களுடன்
உறவு வைத்துக்
கொண்டால்
நம்முடைய
வாழ்க்கையானது
வளர்பிறை போல
நாளும் வளரும் “

“ஆகவே ஒரு
செயலைச்
செய்பவர்களுடன்
உறவு வைத்துக்
கொள்ள வேண்டும்”

என்பதைத் தான்
திருவள்ளுவர்

“நிறைநீர நீரவர்
கேண்மை
பிறைமதிப்
பின்நீர
பேதையார் நட்பு”

என்ற திருக்குறளின்
மூலம் விளக்குகிறார்”


-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------22-06-2020
/////////////////////////////////////////

No comments:

Post a Comment