April 09, 2025

ஜபம்-பதிவு-1045 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-23

 ஜபம்-பதிவு-1045

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-23
அது மட்டுமா பாண்டியர்கள்,
தமிழை வளர்த்தார்கள்,
தமிழுக்காக உயிரைக் கொடுத்தார்கள்,
எழுத்தில் புரட்சியைப் புகுத்தினார்கள்,
வீரத்தை விதைத்தார்கள்,
அடிமை நிலையை அறுத்தார்கள்,
சுதந்திர காற்றைச் சுவாசித்தார்கள்,
நாட்டை விரிவுபடுத்தினார்கள்,
புதிய ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள்,
மக்கள் போற்ற அரசாட்சி செய்தார்கள்,
இல்லாமை என்ற சொல்லை போக்கினார்கள்,
கலைகளை வளர்த்தார்கள்,
பண்பாட்டை பேணிக் காத்தார்கள்,
அரசியலில் புகழ் பெற்று திகழ்ந்தார்கள்,
யாராலும் வீழ்த்த முடியாத சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள்,
யாருக்கும் அடிமையாக இல்லாமல் இருந்தார்கள்,
யாரையும் அடிமைப்படுத்தி வைக்காமல் இருந்தார்கள்,
படை பலத்தில் சிறந்து விளங்கினார்கள்,
செல்வ வளத்தை பெருக்கினார்கள்,
வாணிபத்தில் உயர்ந்த நிலையில் இருந்தார்கள்,
வரலாற்று சின்னங்களை படைத்தார்கள்,
வரலாறுகளை உருவாக்கினார்கள்,
மதங்களின் பேதங்களைப் போக்கினார்கள்,
மக்களுக்குள் ஒற்றுமையை வளர்த்தார்கள்,
விவசாயத்தைப் பெருக்கினார்கள்,
கடல் கடந்து வாணிகம் செய்தார்கள்,
உலகம் முழுவதும் தங்கள் புகழை நிலை நாட்டினார்கள்,
யாராலும் செய்ய முடியாத செயல்களைச் செய்தார்கள்,
யாரும் செய்யக் கூட யோசிக்கும் செயல்களைச் செய்தார்கள்,
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினார்கள்,
பல்லுயிர் ஓம்புதலில் புகழ் பெற்று விளங்கினார்கள்,
யாராலும் வீழ்த்த முடியாத வீரர்களாக திகழ்ந்தார்கள்,
கடவுளே தவறு செய்தாலும் தண்டித்தார்கள்,
கடவுளுக்கு சமமாக உயர்ந்தார்கள்,
உண்மைக் கடவுளை உணர்ந்தார்கள்,
உண்மைக் கடவுளை உணர்த்தினார்கள்,
அனைவரையும் ஏற்றத் தாழ்வு இல்லாமல் நடத்தினார்கள்,
அனைத்தும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கச் செய்தார்கள்,
நீதிக்காக உயிரைக் கொடுத்தார்கள்,
வளைந்த நீதியை தன் உயிரைக் கொடுத்து நிமிர்த்தினார்கள்,
வீரத்தை நிலை நாட்டினார்கள்,
விவேகத்தைச் செயல்படுத்தினார்கள்,
அன்பை விதைத்தார்கள்,
கருணைக்கு எடுத்துக் காட்டாக விளங்கினார்கள்,
அழகை ஆராதித்தார்கள்,
அறிவில் உயர்ந்து இருந்தார்கள்,
புத்திசாலித் தனத்தில் சிறந்து விளங்கினார்கள்,
படைக்க முடியாததையும் படைத்தார்கள்,
யாராலும் படைக்க முடியாததையும் படைத்தார்கள்,
உயர்வு தாழ்வு பாராட்டாமல் வாழ்ந்தார்கள்,
வறுமை என்ற சொல்லே இல்லாமல் வாழ்ந்தார்கள்,
ஏழ்மை என்ற சொல்லை அறியாமல் இருந்தார்கள்,
காதலில் காவியம் படைத்தார்கள்,
காமத்தை பகுத்தறிந்து வாழ்ந்தார்கள்,
உழைப்பில் உயர்ந்து நின்றார்கள்,
அல்லும் பகலும் கடினமாக உழைத்தார்கள்,
தன்னலம் கருதாமல் வாழ்ந்தார்கள்,
பொதுநலம் கருதி இருந்தார்கள்,
உண்மையாக பேசி வாழ்ந்தார்கள்,
நல்லவர்களாக வாழ்ந்தார்கள்,
நல்லவர்களாக நடிக்காமல் வாழ்ந்தார்கள்,
ஏமாற்றி பிழைக்காமல் வாழ்ந்தார்கள்,
ஆன்மீகத்தில் சிறந்த விளங்கினார்கள்,
பக்தி வெறி இல்லாமல் இருந்தார்கள்,
அனைத்து கடவுளையும் மதித்தார்கள்,
கடவுளுக்காக சண்டை போடாமல் இருந்தார்கள்,
தொழிலை வைத்து பேதம் பார்க்காமல் வாழ்ந்தார்கள்,
பிறப்பில் உயர்வு தாழ்வு பாராட்டாமல் வாழ்ந்தார்கள்,
பாமரரையும் மதித்தார்கள்,
படித்தவன் பேச்சைக் கேட்டார்கள்,
உண்மையாக வாழ்ந்தார்கள்,
ஊருக்காக வாழ்ந்தார்கள்,
நாட்டுக்கு தீங்கு என்றால் உயிரைக் கொடுத்தார்கள்,
தன்னை நம்பியவருக்கு அனைத்தையும் செய்தார்கள்,
எதிரியை வீழ்த்தினார்க்ள்,
துரோகியை அழித்தார்கள்,
உறவை மதித்தார்கள்,
உறவுக்குக் கை கொடுத்தார்கள்,
உரிமைக்குக் குரல் கொடுத்தார்கள்,
சிந்தனையில் சிறந்து விளங்கினார்கள்,
அறிவில் உயர்ந்து இருந்தார்கள்,
புத்தியை சிறப்பாக பயன்படுத்தினார்கள்,
அமைதியுடன் வாழ்ந்தார்கள்,
பொறுமையைக் கடைபிடித்தார்கள்,
நிதானத்தை செயல்படுத்தினார்கள்,
உயர்வின் அரியணையில் அமர்ந்தார்கள்,
ஊருக்கு எடுத்துக் காட்டாக விளங்கினார்கள்,
நாட்டுக்கு தலைவனாக வாழ்ந்தார்கள்,
அரசருக்கு எல்லாம் அரசராக திகழ்ந்தார்கள்,
ராஜாக்களையே மண்டியிட வைத்தார்கள்,
அனைத்து சாம்ராஜ்யங்களையும் தன் காலடியில் வைத்தார்கள்,
உலகத்தை ஒரே குடையின் கீழ் ஆண்டார்கள்,
சீர்திருத்த செம்மலாக திகழ்ந்தார்கள்,
சிந்தனையில் உயர்ந்தார்கள்,
திக்கற்றவர்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தார்கள்,
தெய்வத்துக்கு சமமாக இருந்தார்கள்,
தவறு செய்தால் தெய்வத்தையும் தண்டித்தார்கள்,
குற்றம் செய்த கடவுளையும் குற்றம் என்றார்கள்,
யாருக்கும் எதற்கும் பயப்படாமல் வாழ்ந்தார்கள்,
அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது
என்ற நிலையில் வாழ்ந்தார்கள்,
அத்தகைய சிறப்பு வாய்ந்தவர்கள் தான்
எங்கள் முன்னோர்களாகிய பாண்டியர்கள்,
அத்தகைய பாண்டியர்கள் வழி வந்தவர்கள் தான் நாங்கள்
என்று சொல்லும் போதே எங்களிடம்
வீரம் கொப்பளிக்கிறது,
விவேகம் தாண்டவமாடுகிறது,
கோபக்கனல் பறக்கிறது,
காதல் கனிகிறது,
தமிழ் மணக்கிறது,
தென்றல் வீசுகிறது,
குழந்தை சிரிக்கிறது,
தெய்வம் அருள் சுரக்கிறது,
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025. ----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////
Like
Comment
Share
v

No comments:

Post a Comment